அருண்பிரசாத்.
மெல்லியதாய் தெறிக்கும்
வாகனத்து கதவோர மழைத்துளி,
நினைவுகளை அசை போட்டபடி
நான்.
அரிதாகத்தான் தோன்றுகிறது
இந்த புலிநகக் கொன்றையில்
என் பறவையின் இருப்பு பற்றிய
அறிதல்.
எதிர் கடக்கும்
கண் பறிக்கும்
வெளிச்சத் தீற்றல்கள்
இழுத்து வரும்
மெய்யின் புலத்துக்கு.
அருண்பிரசாத்.
everminnal@yahoo.com
- ஒரு விபத்தும் அரை ஏக்கர் நஞ்சையும் – 1 (நெடுங்கதை)
- கணியழகே!
- புலிநகக் கொன்றை.
- நிச்சயமாய் …… நித்தியமாய் …….
- மொழி
- விடுதலை இந்தியாவில் விஞ்ஞானத் தமிழ் வளர்ச்சி
- விண்கோள் வெள்ளியைச் சுற்றிய மாஜெல்லன் விண்வெளிக் கப்பல் [Magellan Spaceship that Orbited Venus [1989-1996]
- திறனாய்வு, எழுத்தாளர், எழுத்து, மெளனி.
- நியூயார்க் நகரில் இந்திய இலக்கிய மாநாடு
- அச்சமும் அருவருப்பும் – மலர்மன்னனின் ‘அற்பஜீவிகள் ‘ (எனக்குப் பிடித்த கதைகள் – 76)
- உதவும் கரங்கள் நிதி திரட்டும் நிகழ்ச்சி
- தஞ்சை மராட்டிய மன்னர்களின் ஆட்சிக்காலங்கள்
- அவளும் மல்லிகையும்…..
- இரண்டு கவிதைகள்
- மகா கவி
- நினைவெல்லாம் பாரதியே
- பாரதி – புதுநெறி காட்டிய புலவன்
- தமிழே ! தமிழே !
- எனக்கொரு மரணம் வேண்டுமடா…
- மண் பயனுற வேண்டும்
- ‘H1 மாமி ‘
- துபாயில் எழுத்தாளினி மீனா நவநீதகிருஷ்ணன்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் இருபத்து மூன்று
- விடியும்! நாவல் – (13)
- கடிதங்கள்
- மழைநீர் சேகரிப்பு, உயிர்ப்பலித் தடுப்பு சட்டங்கள் யாருக்காக ?
- வாரபலன் (செப்டம்பர் 4, 2003 – இங்கிலீஷ்கார திருடன், வாத்தியார் தினம், வியத்நாம் மிளகு இதர)
- கண்டதைச் சொல்லுகிறேன்: பேட் பாய்ஸ்
- நிஜ நாடக இயக்கத்தின் கலகக்காரர் தோழர் பெரியார்
- குறிப்புகள் சில-செப்டம்பர் 11 2003- அருந்ததி ராய்-சராய்-செப்டம்பர் 11-இரண்டு நூல்கள்
- குமரிஉலா 2
- இந்த வாரம் இப்படி : செப்டம்பர் 11, 2003 (ஆங்கிலம் என்ற விலங்கு, ஏரியல் ஷரோனும் இடதுசாரிகளும்)
- சென்னை
- சொற்கள்
- ஞாபகங்கள்