அனந்த் (அனந்தநாராயணன்)
மரபு:
பழைய பத்தாம்பசலிப் பஞ்சாங்கம்
புளித்துப் போன பானைச்சோறு
வேண்டவே வேண்டாம் வயிற்று வலி.
புதுமை:
அஸ்திவார மில்லாக் கட்டிடம்
ஆளுக்கு ஆள் செய்யும் அதிகாரம், அலங்கோலம்
பழைய, உருளைப்பூமியைத் தட்டையாக்கிப் பார்க்கும் அறிவின்மை
பழைய வானத்தில் பழைய கதிரவனின்
அழகை ரசிக்கத் தெரியாத அவதிநிலை
புதுமரபு:
தாற்காலிகத் தீயில் புடமிட்டெடுத்த பழம்பொன்!
தளையறுத்த பழம்புதுமை! புதுத்தூரிகையால் புத்துலகைச்
சுதந்திரமாய், சுந்தரமாய்த் தீட்டும் கவியோவியம்!
வாசகன்:
ஆகா! எங்கே ? எங்கே உங்கள் புதுமரபுக் கவிதை ?
நான் காணத் துடிக்கின்றேன்!
புதுமரபன்:
நண்பா! அதை எழுதிய கணமே அது
பழையதாகிவிட்டது!
- இவள் யாரோ ?
- பனி பொழுதில்…
- வழித்துணை
- சொன்னார்கள்
- இந்திய நரகம்
- திரைப்பட விமர்சனம் – பம்மல் கே சம்பந்தம்
- விஷ்ணுபுரம் விவாதமும் மீட்புவாதமும்.
- விஷ்ணுபுரம் பற்றி கோ ராஜாராமின் கருத்துக்கள் பற்றி…
- ஆப்பிள் சாஸ்
- வானலைத் தொடர்பு வல்லுநர் மார்க்கோனி
- ஆப்பிரிக்காவின் மிக வினோதமான மரம்
- ‘புது மரபு ‘
- காண்பமோ வன்னி மண்ணில் வசந்தமே.
- ஒத்திகைகள்
- நண்பா…..
- வெற்றிடம்
- காத்திருக்க வேண்டுமன்றோ
- குட்டாஸ்
- மன்னிப்பே தண்டனை…
- முடிக்கக் கூடாத கவிதை
- மலேசிய தமிழ் பள்ளிக்கூடங்களின் மோசமான நிலைமை
- சூத்திர பார்ப்பனர்களும், பார்ப்பன சூத்திரர்களும்
- இந்த வாரம் இப்படி – பிப்ரவரி 3- 2002
- இந்தியாவின் மெதுவான நிலையான பொருளாதார முன்னேற்றம்.
- ரத்தமும் சோகமும் பெருகிய இந்தோனேஷியாவின் வருடம் 2001
- நிறையக் கடவுள்கள் கொண்ட ஓர் அமைதித் தீவு – பாலி
- என் தமிழ் திரைப்பட ரசனையும் தங்கர் பச்சானின் அழகியும்
- வழித்துணைவன்
- ஒரு நாள் கழிந்தது