ச. பெரியசாமி
வாஸந்தி அவர்களின் கட்டுரை படித்தேன். கன்னடர்கள் நீக்குப்போக்காக இருப்பதற்குக்காரணம் அவர்கள் மாநிலம் பெரியது. கடந்த காலங்களில் தமிழர்களும் அப்படித்தான் இருந்தார்கள். அதற்காக மிகப்பெரிய விலை கொடுக்க வேண்டி வந்தது. கடந்த ஐ நூறு ஆண்டு கால அன்னியர் ஆட்சியினால் தமிழர்களுக்கு வரலாறே இல்லாமல் போனது. தமிழ் நாட்டில் மராட்டி, கன்னடம், சமஸ்கிருதம், உருது, தெலுங்கு ஆகியன மட்டும் வளர்ந்தன. தமிழும் தமிழர்களும் வளரவில்லை. ஆதரவு கொடுக்கப்படவில்லை.தமிழ்ப் பேசும் நிலப்பகுதி சுருங்கிப்போய் வெறும் ஆயிரம் ஆண்டு மரபு மட்டும் கொண்ட தெலுங்கருக்கும் கன்னடருக்கும் பெரிய நிலப்பரப்பு உருவானது. ஆகையினால் தமிழ் ச்சாதியை இன்றைய நிலைமைக்கு குறை கூற முடியாது. பெங்களூர் வட இந்திய கலாச்சார சாயல் கொண்ட ஒரு நகரமாக இன்று மாறிப்போனதற்கு கன்னடர்களின் இந்த நீக்குப்போக்கே காரணம். மற்றபடி கட்டுரையில் மற்ற கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே.
ச. பெரிய சாமி.
reperian@rediffmail.com
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2
- ஒரு கடிதம்
- வேர்களை வினவும் விழுது : அரசூர் வம்சம்
- ஆக்கமேதை அலெக்ஸாண்டர் கிரஹாம் பெல் (1847-1922) நீர் ஊர்தி விருத்தி செய்தல் [Development of Watercrafts Part-2]
- உங்கள் மூதாதையர் யார் ?
- கீதாஞ்சலி (26) படகோட்டியின் தயக்கம்! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- எனது எனச் சொல்லப்படுகின்ற….
- 3 மதியழகன் சுப்பையா கவிதைகள்
- புகழ்
- அமிழ்து
- கபடி கபடி
- பெரியபுராணம் – 43 திருக்குறிப்புத்தொண்டர் புராணத் தொடர்ச்சி
- காதலுக்கு மூட்டுவலி
- சூடான் – கற்பழிக்கும் கொள்கை
- திராவிட ‘நிற ‘ அரசியல்.
- நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.
- திருவண்டம் – 3
- சிறைவாசம்
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (நான்காம் காட்சி தொடர்ச்சி பாகம்-2)
- குளங்கள்
- ரோஜாப் பெண்
- அம்மா
- இசட் பிளஸ்