சத்தி சக்திதாசன்
இரவினாடை இருளையணிந்த மனித இதயம்
இன்று மறந்த உண்மை நிச்சயமொன்று
இறைவன் அழைப்பு அவனுக்கு நிச்சயம்
இதை மறந்தவன் ஆடும் வாழ்க்கை பூச்சியம்
ஆசை களைந்து இன்பம் துறந்து – உலகில்
அமைதி காண விளயும் நோக்கம் வீணே ! கேளாய்
உழைத்து உந்தன் வாழ்வையுயர்த்தி – பரந்த
உள்ளம் கொண்டு நலிந்தவுயிர்கள் இரண்டிற்காவது
நல்லுணவு படைக்கும் வேளை ஒன்றேயாயினும்
நாளயயுலகின் துறவறம் இதுவே நினைவில் கொள்வாய்
சமூகமென்றொரு சந்தையிலே ஒதுக்கப்பட்டோர்
சந்ததி தலைநிமிர்ந்தொரு சங்கதி கூறிட – மனிதா
சிந்தித்து நீ புரிந்த செயலொன்றைச் செப்பிடு – இல்லையேல்
சிரிப்பை முகத்தினில் நிரந்தரமாகவே அகற்றிடு
செல்வக்கொழுப்பில் உணவதனையே வீசியெறிந்திடும்
செல்வந்தர் அற்றது அன்பேயென்று அடித்துக் கூறிடு
உறக்கம் வேண்டித் தினமும் மயக்கம் மதுவில் காணும்
உயர்ந்த மனிதர் அறியார் உலகில் தவிக்கும் உயிர்கள்
பசியெனும் அரக்கன் போடும் கூச்சலால் தினமும்
பலிகொடுத்தன உறக்கம் தனையேயெனும் உண்மை
வேண்டாம் இனியும் அறியா துறவெனும் ஆன்மீகம்
வேண்டும் உலகில் உதவும் உழைப்பாளிகள் அன்புமேகம்.
——————————-
sathnel.sakthithasan@bt.com
- உடலில் மாற்றம்.
- ஆனந்த ‘வாசன் ‘
- சாகித்திய அகாதமிக்கு சில பரிந்துரைகள்
- சாத்திரமேதுக்கடி ?
- பூமத்திய ரேகை
- கடிதங்கள் – பிப்ரவரி 12, 2004
- கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இதழும் இணைந்து நடத்தும் தமிழ் சிறுகதைப் போட்டி
- தேசபக்தியின் தேவை
- சிறந்த குறும்படங்களுக்குப் பரிசு – கடைசி நாள் பிப்ரவரி 15 , 2004
- பின் விளைவு
- அங்கீகாரம்
- உண்மை ஆன்மீகம்
- கவிதை
- குறியும் குறியீடும்
- காதலுக்கோர் தினமாம்
- உன்பெயர் உச்சரித்து
- புதிய கோவில் கட்டி முடியுமா ?
- நீ கூடயிருந்தாப் போதுமடி..
- காதலர் தினக்கும்மி
- சுவர் துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
- கவிதைகள்
- நான் கேட்ட வரம்
- ஈடன் முதல் மனிதம்
- இலக்கிய விவாதங்களும் எல்லைமீறல்களும்
- மிளகுமாமி சொல்றது என்னன்னா
- அன்புதான் அனைத்துக்கும் அச்சாணி.
- புதிய சாதிகள்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தைந்து
- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -11)
- நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6
- விடியும் -நாவல்- (35)
- இரு கதைகள்
- துகில்
- தேடல்
- கல்லூரிக் காலம் – 8 -சைட்
- ‘நீ உன் சகோதரனை அவன் நற்குணத்திற்காக வெறுப்பாயாக ‘
- நாடாளுமன்றத் தேர்தல் 2004 – ஒரு கண்ணோட்டம் – 1
- இவர்களென்ன மார்க்கண்டேயர்களா… ?
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- ஆனைச்சாத்தன் கவிதைகள்
- கண்ணா நீ எங்கே
- முதலா முடிவா ?
- அன்புடன் இதயம் – 7 – கண்களின் அருவியை நிறுத்து
- ஒரு கவிதை
- எரிமலைக் குழம்புகள் நிரம்பி உருவான ஹவாயி தீவுகள்
- பற்றிப் படரும் வெறுப்பு – (விருமாண்டி-சில குறிப்புகள்)
- விருமாண்டி – சில எண்ணங்கள்
- எனக்குப் பிடித்த கதைகள் – 98 – அமைதியடைந்த கடல்-சோமுவின் ‘உதயகுமாரி ‘