திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்ஸார்சி

Total Contribution: 142 Articles

எஸ்ஸார்சி

வேத வனம் -விருட்சம் 38

இந்திரனே பருகு இனிய சோமம் இதோ பாலும் நீரும் சேர்ந்து கற்களிடை இறுகி கம்பளி பிழிபட்டுக்கிடைத்த சோமம் இது சுவாஹா வஷட் சொல்லி எழும் சோமம் இது…

வேத வனம் விருட்சம் 37

எஸ்ஸார்சி குதிரைத் தேவர்க்கும் ஆடு இந்திரனுக்கும் வேள்வியில் பலி மூன்று முறை வலம் வந்த அவை யாகக்கம்பத்தில் கட்டிக்கிடப்பன ஈ அமர்ந்த மாமிசமோ கோடாரி கம்பு மீது…

பட்டறிவு

எஸ்ஸார்சி அப்படி என்ன தவறு செய்துவிட்டான் தருமங்குடி துரைசாமி ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. தெற்கு வெளி வயலில் நெற் பயிர் எப்படி இருக்கிறது என்ற பெரிய…

வேத வனம் விருட்சம் 36

எஸ்ஸார்சி இந்திரன் நூறுமுறை உதவும் அவன் எங்கள் போருக்கு த்துணை சொர்க்கம் உறுதிப்படும் போரிலே ஆர்யனுக்கு க்காவல் விதிப்படி வாழாக் கருப்பர்களின் தோலைத்துணிப்பவன் பேராசைக்காரர்களை துன்பம் தருவோரை…

வேத வனம் -விருட்சம் 35

எஸ்ஸார்சி இந்திரனே தச்யுக்களின் கோட்டைகள் துகளாயின உன்னை வணங்கியோன் எதிரியை வச்சிராயுதம் கொண்டு வீழ்த்து புகழொடு வலிமை பொலிக ஆரியர்க்கு. ( ரிக் 1/130 வைகறைச்செல்வி உறங்கி…

வேத வனம் – விருட்சம் 34

எஸ்ஸார்சி இந்திரன் வச்சிராயுதன் பயங்கரன் உக்கிரன் அனைத்தும் தெரிந்தோன் ஊக்கம் அளிப்பதில் சோம பானம் நிகர்த்தோன் தேவ கந்தர்வ அப்சர்ச அசுர ராட்சச வென்னும் ஐந்து வகை…

வேத வனம் விருட்சம் – 33

எஸ்ஸார்சி வைகறைச்செல்வி அவள் உஷை மயிர் வழிக்கும் நாவிதன் கத்தி போல் இருள் வழிக்கும் உஷை ஈன்ற கன்றுக்கு அவள் முலை காட்டும் தாய்ப்பசு தொழுவம் மீளும்…

வேத வனம் விருட்சம் 32

எஸ்ஸார்சி இந்திரனே நின்னைப்போற்றுவோம் நீயோ சோம ரசம் விரும்பி வச்சிராயுதம் படைத்தவன் பகைவனின் ஆண்மை தொலைப்போன் ஆரியர்கள் யாரென்றும் தச்யூக்கள் யாரென்றும் தெளி ஆதி காலந்தொட்டே தச்யுக்களை…

வேத வனம் விருட்சம் 31

எஸ்ஸார்சி புவியே நீ எங்களுக்கு இசைவாய்ப் பரவுக சுகம் தருக செளகர்யம் கொணர்க புவியின் எந்த இடம் தொடங்கி விட்ணு மும்முறை தன் தூக்கிய திருவடி வைத்தானோ…

வேத வனம் விருட்சம் 30

எஸ்ஸார்சி காண்போன் காட்சி காண்பொருள் இவை இடை எழு பிரிவினை ஒய பிரம்மத்தை ஒயாது தியானி எங்கும் நிறை தன்னொளி அது. நான் என்பது ஏது ஒயாது…