May 9, 2010
எஸ்ஸார்சி - அமுதத்தின் நிலை அறியும் கந்தர்வன் எங்களுக்கு ரகசியம் தெறிவிக்கட்டும் பிறப்பு காப்பு இறப்பெனும் மூன்றும் தன்னகத்தே உடைய் அமுதம் அறிந்தோன் பிதாவின் பிதாவாகிறான் மங்கலம்…
May 2, 2010
எஸ்ஸார்சி - பேச்சுக்கடவுளே தேவ மனத்தோடு வா என்னிலே மொழியை நிலையாக்கு நாணின் இருமுனைகள் போலே என் அறிவை விசாலமாக்கு இம்முஞ்சம் என்னும் புல் இடை இருக்க…
April 25, 2010
எஸ்ஸார்சி - நிறைந்தோனே நீ பசுவும் குதிரையும் பல்பொருளும் தந்து மனிதத்தன்மையுடன் பிறர்க்குதவும் புத்தியும் அருள்க சத்திய பலமுள்ள மருத்துக்களே வியர்வைச் சொட்ட உழைத்து வாழ் பாட்டாளிக்கு…
April 18, 2010
எஸ்ஸார்சி முனிவர்கள் திரட்டிய வேத ச்செல்வத்தை எவன் அத்யயனம் செய்கிறானோ அவனாலேயே மாதரி என்னுமொரு வாயுதேவதை இனிய புனிதம் நுகர்க்கிறாள் வேதஞ்சொல்லிக்கு நெய்யொடு பாலும் தெளிதேனும் சரசுவதியே…
April 12, 2010
எஸ்ஸார்சி சோமன் மலை வாசி அறிஞன் கவி ரசம் பெற்ற பிள்ளை அவனே மது இன்பம் தருவோனுக்குச் சோமகானஞ்செய்வோம் சோமனுக்கு படையலிடுவோம் சோமனை சிசுவெனக் கொண்டாடுவோம் சோமன்…
April 2, 2010
எஸ்ஸார்சிவந்தனம் தேவர்கட்கு கானம் இந்துவிற்கு அதர்வண அறிஞர்கள் ஆக்கினர் சோமம் சோம அரசனே மாவும் மக்களும் அவுடதங்களும் சேமமுறுக மேய்ந்த பசுக்கள் தம்வீடு மீள்வதுபோலே ஈசனை ச்சேர்கின்றது…
March 26, 2010
எஸ்ஸார்சி இந்திரனே நீ சகோதரனில்லாதவன் உனக்கு போட்டி ஏது உறவுமுறை ஏதும் இல்லோன் நீ போர் ச்செய்து பந்தம் பெற்றோன் நீ ஆவின் பால் விரவி மகிழ்ச்சி…
March 19, 2010
எஸ்ஸார்சி - வச்சிராயுத பாணி இந்திரனுக்கு அளிக்கப்படுகிறது சோமம் உற்சாகம் அவனிடம் பெருகி எமக்கு செல்வம் அருளட்டும் அறிவின் பகைவனை இந்திரன்அப்புறப்படுத்தட்டும் மொழிவதால் உம்மைத் தொடர்கிறோம் இந்திரனே…
March 12, 2010
எஸ்ஸார்சி ஆயிரந் தலைகள் ஆயிரங் கண்கள் ஆயிரங்கால்கள் பத்துப் புலன்களொடு புவியெங்கும் பரவியவன் சிருட்டிப்புருடன் பெருவேள்வி நிகழ்கிறது வளர்வனம் மிருகம் மக்கள் ருக்கு யசுர் சாமம் குதிரை…
March 5, 2010
எஸ்ஸார்சிஏற்பாடு வேள்விச்சாலையில் அக்கினிப் படையலுக்கு சிவப்பு மச்சக் காளை இரு வெண்புள்ளிக்காளை சாவித்திரிதேவிக்கு நடுவே வெள்ளைவண்ணச் சோடிக்காளை பூஷணனுக்கு கொம்பில்லா மஞ்சளாடு விசுவதேவர்க்கு புள்ளிகளுடையது மருத்துகட்கு பெண்…