திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

முழுத் திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்த ஹரூண் யாகியா

எஸ். அரவிந்தன் நீலகண்டன்முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். முழு திமிங்கிலத்தை எழுத்தால் மறைத்தது குறித்து கேள்விபட்டதுண்டா? அந்த சாகசத்தை செய்த பெரிய மனிதரின் பெயர்…

‘மகா’ அலெக்ஸாண்டரின் விசித்திர வெற்றி

எஸ். அரவிந்தன் நீலகண்டன்திரு.வஜ்ரா சங்கருக்கு திரு.ஜெயபாரதன் அவர்களின் பதிலைக் கண்டேன். ஜெயபாரதன் அனுபவம் வாய்ந்த எழுத்தாளர். அற்புதமான அறிவியல் கட்டுரைகளை எழுதியுள்ளவர். அவரது நாட்டுப்பற்று பாரம்பரியமானது. இளைஞர்களால்…

புன்னகைக்கும் கூர்மை : திரு.நாகூர் ரூமியின் எதிர்வினை குறித்து

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்திரு.நாகூர் ரூமி எழுதுகிறார்: "ஒரு மதத்தை விமர்சன ரீதியில் அணுகுவதில் தவறில்லை. உதாரணமாக அஸ்கர் அலி எஞ்சினியர் இந்த காரியத்தை அழகாகச் செய்து கொண்டுள்ளார். ஆனால்…

ஏக இறைவன் கோட்பாட்டின் உள்ளார்ந்த வன்முறை

அரவிந்தன் நீலகண்டன்மத வேறுபாடுகளே உலகில் மிகவும் மோசமான வன்முறை மோதல்களை உருவாக்குகின்றன. இது நிறுவன மதங்களின் ஆதரவாளர்களும் விமர்சகர்களும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு உண்மையாகும். எழுத்தாளர் ஜோனதன்…

இன்றைய இந்தியாவிற்கு வந்தேமாதரம் தேவையில்லை?

அரவிந்தன் நீலகண்டன் 17-9-2006, நாகர்கோவில்-2. மதிப்பிற்குரிய ஆனந்தவிகடன் ஆசிரியருக்கு, 24-9-2006 ஆனந்தவிகடன் இதழில் திரு.ஞாநி வந்தேமாதரம் குறித்து எழுதிய கட்டுரையை தங்கள் இதழ் வெளியிட்டது. ஒரு இந்தியன்…

அரண்/கீர்த்தி சக்கரம் : திரை விமர்சனமல்ல: பாரத மண்ணை நேசிக்கும் ஒவ்வொருவருக்கும் பரிந்துரை

எஸ். அரவிந்தன் நீலகண்டன் 'அரண்' திரைப்படத்தின் மலையாள ஒரிஜினல் 'கீர்த்தி சக்கரம்'. தமிழ் வார்ப்பில் சில தேவையற்ற அசட்டோ அசட்டுத்தனமான நகைச்சுவை காட்சிகளும் காதல் காட்சிகளும் ஒரு…

மார்க்க வழி நடந்த மௌலானா முகமது அலி

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்'மணமற்ற பூக்களும் வீணடிக்கப்பட தேவையில்லாத கல்லறை' 1906 இல் அகில இந்திய முஸ்லீம் லீக்கினை ஆகாகானுடன் இணைந்து உருவாக்கியவர் முகமது அலி. டாக்காவில் அந்த அமைப்பின்…

இந்த இஸ்லாமிய இளைஞரின் பாதம் பணிந்து…

எஸ் அரவிந்தன் நீலகண்டன் அர்ஜுன் சிங்கும் இதர ஓட்டு வங்கி அரசியல்வியாதிகளும் சிறுபான்மை வாக்குகளைப் பொறுக்கிட வந்தேமாதரத்தை அவமானப்படுத்திக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆக்ராவின் சிவில் நீதிமன்ற…

பாலஸ்தீனத்தை முன்வைத்து பின்நவீனத்துவ பெருங்கதையாடலாக ஒரு ஜிகாத்

எஸ் அரவிந்தன் நீலகண்டன் வஜ்ரா சங்கரின் கட்டுரைக்கு திரு. பீர் முகமதுவின் பதில் கட்டுரையை கண்டேன். அவரது கட்டுரையின் முதல் பகுதியில் அகவயச் சார்வுகளுக்கு ஆட்படாத ஒரு…

கடிதம்

அரவிந்தன் நீலகண்டன்திரு.ரவி ஸ்ரீனிவாஸின் இட ஒதுக்கீடு குறித்த கட்டுரை மிகவும் தெளிவாகவும் நடுநிலையுடனும் ஒரு உணர்ச்சிப் பூர்வமான பிரச்சனையை அணுகியிருந்தது. குறிப்பாக இப்பிரச்சனை குறித்த சட்ட நிலைபாடுகளை…