திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

வீரப்பெண்மணிக்கு உதவுங்கள்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு…

இந்துத்துவத்தின் சாதீய எதிர்ப்பு பாரம்பரியம்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை…

புஷ்யமித்திரரும் பிரச்சார படுகொலைகளும்

அரவிந்தன் நீலகண்டன்'முற்போக்கு' 'பிராம்மணீய எதிர்ப்பு' வரலாற்றாடலின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்வது 'வைதீகம் எவ்வாறு பௌத்தத்தை வன்முறை மூலம் சொந்த நாட்டிலேயே அழித்தது' என்பதனை விஸ்தீரணப்படுத்தி கூறுவதாகும்.…

ஜோஸப் குமரப்பா, சுவாமி விவேகானந்தர், சாணி அடுப்பு

அரவிந்தன் நீலகண்டன்பார்வை மாற்றம் தந்த பண்பாளர்: படத்தலைப்பு பாரதீய பொருளாதார மேதை ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா பாரத பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் மிகவும்…

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [2]

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை வெல்ல…

கில்காமெஷ் : மரணமின்மையின் இரகசியத்தை தேடிய இதிகாச வீரன் [1]

எஸ் அரவிந்தன் நீலகண்டன் கிமு 1750களைச் சார்ந்ததாகக் கருதப்படும் அகாடிய மண்சுவடிகளிலிருந்தும் கிமு 650 களைச்சார்ந்த அசிரிய மண்சுவடுகளிலிருந்தும் பிற்கால ஹிடடைட்டில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவந்த பாடல்களிலிருந்தும் திரட்டப்பட்டு…

மரணத்தை சந்தித்தல்-2 ருரு-ப்ரமத்வரா (ப்ரியம்வதா) மகாபாரதம்-ஸ்ரீ அரவிந்தர்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் அடுத்ததாக நாம் காணப்போவது மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காணப்படும் ஒரு தொன்மக்கதை. பிருகு முனிவரின் வழி வந்த பிரமதி ஒரு அப்சர மங்கையை மணந்ததால் பிறந்தவன்…

உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம் ? – 2

எஸ் அரவிந்தன் நீலகண்டன்மானுட பிரக்ஞை இயற்கையின் ஆதார இயக்கங்களை மிகவும் நேரடியாக மிகவும் ஆற்றலுடன் உள்வாங்குகையில் தன்னுள் ஏற்படும் பிம்பங்களைக் கொண்டு எழுவதே புராணப்பார்வை எனலாம். எனவேதான்…

உலக புராணங்கள் ஒரு எளிய பார்வை : புராணங்கள் : என்றும் வாழும் அதி-யதார்த்தம்?

எஸ் அரவிந்தன் நீலகண்டன் கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு. மனித…

அலெக்ஸாண்டர் பாரத மண்ணில் தோல்வியை சந்தித்தான்

எஸ்.அரவிந்தன் நீலகண்டன்திரு.ஜெயபாரதன் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு நன்றி. வீர சாவர்க்கரின் பார்வையில் நான் உலக வரலாற்றினை காண்பதாக அவர் கூறியுள்ளமைக்கு நன்றி. 'பாரத விடுதலைப்…