July 12, 2007
எஸ்.அரவிந்தன் நீலகண்டன் தமிழ்நாடு ஆவலுடன் ஒவ்வொரு நாளும் நாளேடுகளில் வாசித்து கிளுகிளுப்படையும் நடிகர்களின் விவாக விஷயம் குறித்ததல்ல இந்த கதை. இது ஒரு தனி பெண் ஒரு…
July 5, 2007
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்அண்மையில் தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸில் வெளியான ஒரு செய்தி மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது. ஜூலை 18 அன்று கன்னியாகுமரியிலிருந்து கிளம்பும் இரத யாத்திரை…
February 8, 2007
அரவிந்தன் நீலகண்டன்'முற்போக்கு' 'பிராம்மணீய எதிர்ப்பு' வரலாற்றாடலின் ஒரு முக்கிய அம்சமாக திகழ்வது 'வைதீகம் எவ்வாறு பௌத்தத்தை வன்முறை மூலம் சொந்த நாட்டிலேயே அழித்தது' என்பதனை விஸ்தீரணப்படுத்தி கூறுவதாகும்.…
February 1, 2007
அரவிந்தன் நீலகண்டன்பார்வை மாற்றம் தந்த பண்பாளர்: படத்தலைப்பு பாரதீய பொருளாதார மேதை ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா ஜோஸப் கர்னீலியஸ் குமரப்பா பாரத பொருளாதாரத்தையும் உலக பொருளாதாரத்தையும் மிகவும்…
November 30, 2006
எஸ்.அரவிந்தன் நீலகண்டன் கில்காமெஷ் காவியம் மேற்கின் அதி பழமையான முழு காவியமாக கருதப்படுகிறது. அது மட்டுமல்லாமல் ஒரு முக்கிய தொன்மப் படிவத்தை அது உள்ளடக்கியுள்ளது. மரணத்தை வெல்ல…
November 16, 2006
எஸ் அரவிந்தன் நீலகண்டன் கிமு 1750களைச் சார்ந்ததாகக் கருதப்படும் அகாடிய மண்சுவடிகளிலிருந்தும் கிமு 650 களைச்சார்ந்த அசிரிய மண்சுவடுகளிலிருந்தும் பிற்கால ஹிடடைட்டில் மொழிபெயர்க்கப்பட்டு வழங்கிவந்த பாடல்களிலிருந்தும் திரட்டப்பட்டு…
November 10, 2006
எஸ்.அரவிந்தன் நீலகண்டன் அடுத்ததாக நாம் காணப்போவது மகாபாரதத்தில் ஆதிபர்வத்தில் காணப்படும் ஒரு தொன்மக்கதை. பிருகு முனிவரின் வழி வந்த பிரமதி ஒரு அப்சர மங்கையை மணந்ததால் பிறந்தவன்…
November 2, 2006
எஸ் அரவிந்தன் நீலகண்டன்மானுட பிரக்ஞை இயற்கையின் ஆதார இயக்கங்களை மிகவும் நேரடியாக மிகவும் ஆற்றலுடன் உள்வாங்குகையில் தன்னுள் ஏற்படும் பிம்பங்களைக் கொண்டு எழுவதே புராணப்பார்வை எனலாம். எனவேதான்…
October 26, 2006
எஸ் அரவிந்தன் நீலகண்டன் கடவுள் ஏன் மனிதனை படைத்தார் என்றால் அவருக்கு கதை கேட்க ரொம்பவும் ஆசை அதனால்தான் என்று ஒரு யூத வழக்கு உண்டு. மனித…
October 26, 2006
எஸ்.அரவிந்தன் நீலகண்டன்திரு.ஜெயபாரதன் அவர்கள் என் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு நன்றி. வீர சாவர்க்கரின் பார்வையில் நான் உலக வரலாற்றினை காண்பதாக அவர் கூறியுள்ளமைக்கு நன்றி. 'பாரத விடுதலைப்…