திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

கவிதைகள்

கவிதைகள்

ஒரு பயணியின் வாழ்வு பற்றிய பாடல்

வ.ஐ.ச.ஜெயபாலன் சீஎன் கோபுரத்தை அண்ணார்ந்து பார்க்கையில் கண்ணாடிக் கோபுரத் தொடரின் மீது வசந்தத்தின் வருகையை எழுதியபடி ஒளிரும் காற்றுப் படிகளில் ஏறிச் சென்றது ஒரு தனித்த காட்டு வாத்து. சிறகுகளால் என் கண்ணீர் துடைத்தபடி.…

காற்றினிலே வரும் கீதங்கள் -6 கண்ணனுக்குத் காத்திருக்கிறாள் !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாகண்கள் உறங்க ஒரு காரணமுண்டோ கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே ? பெண்கள் எல்லோரும் அவர்வீடு சென்றிட்டார் பிரிய மிகுந்த "கண்ணனுக்குத் காத்திருக்கிறாள்" ! பாரதியார் (கண்ணன் என்…

மெளனமே…

பிச்சினிக்காடு இளங்கோ (சிங்கப்பூர் ) உன்னை மறந்தவர்களை நம்பியது தவறு அவர்கள் உதிர்க்கத்தெரிந்தவர்கள் உணரத்தெரியாதவர்கள் ஒருவகையில் அதுவும் நன்மைக்கே இருப்பு இல்லை என்பதை முத்துக்களைக்காட்டியும் கொட்டியும் தெளிவாக்கிவிட்டார்கள் இல்லையெனில் அவர்களின் இருப்பு வைரமோ வைடூரியமோ…

குகை என்பது ஓர் உணர்வுநிலை

ரிஷி 1) காற்றாடிகளாக முடியாத காகிதத் துண்டு துணுக்குகள் என்றாலும் சொடுக்கியிழுக்கும் கைகளின் பிடியில் சிக்காத பூரணத்துவம் கொண்டவை. தலைக்கு மேலே சுற்றிச் சுழன்று தரையிறங்கிக் கொண்டிருந்தன. விழுந்த இடம் பொசுங்க எழுந்த பிணவாடை…

தாகூரின் கீதங்கள் – 15 ஏற்றுக்கொள் பூமித் தாயே !

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஎதற்கும் நான் அஞ்சுவ தில்லை ! நிலமாய்க் கிடந்தால் என்ன ? நீராய்ப் போனால் என்ன ? புல்லாய், கனியாய், பூவாய் எதுவாய் மாறினால் என்ன ? பூமியின்…

கருணாகரன் கவிதைகள்

கருணாகரன்பூனையின் சித்திரங்கள் பூனை என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது 'மியாவ்' என்ற அதன் குரலா ஓசையற்ற அதன் மிருதுவான நடையா உடல் சுருக்கி கண்மூடி பஞ்சுக்குவியலாயிருக்கும் அதன் தோற்றமா மரத்தில் தாவித்திரியும் அணிலைக்குறிவைத்து நோக்கும்…

காற்றினிலே வரும் கீதங்கள் – 5 கண்ணனிடம் அடைக்கலம்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடாஉணவு செல்ல வில்லை - சகியே உறக்கம் கொள்ள வில்லை ! மணம் விரும்ப வில்லை - சகியே மலர் பிடிக்க வில்லை ! குணம் உறுதி யில்லை…

சிங்கப்பூர் – ஜுரோங் தீவு

அத்திவெட்டி ஜோதிபாரதி சிங்கை ஈன்றேடுத்தக் குழந்தை சிங்கை இராணுவத்தின் தத்துப்பிள்ளை மண்ணால் உருவான மாபெரும் சமுத்திரம் சிறப்பு அனுமதியுடன் -ஒரு சிறிய பயணம் கப்பல் பட்டறைகளின் கற்பனை உலகம் கற்பனை செய்ய முடியாக் களப்பணிகள்…

அந்தரங்கம்

யோகப்ரபா .................... ....பயணங்களின் நடுவே அதிகப்படியான அக்கறையுடன் மறைப்பதாய் நினைக்கும் என் ஆடை, பாலியல் மீதான குரூரப் பார்வைகளுக்கு மத்தியில் அதனையும் மீறிய அங்க வர்ணிப்புகளில் களிப்புறுகின்றன அவன்களின் வக்கிரங்கள்... அம்பலமாக்கப்படுகிறது எல்லா நிலைகளிலும்…

மா.சித்திவினாயகத்தின் மானிட வலிக் கவிதைகள்

மா.சித்திவினாயகம்முற்றுப் பெறாத வலி !! . *சாம்பிணக்காடு !!! போடா..... போ.... மூத்திரச் சுவர்களின் மூலையில் ஓடி.... முகஞ் சுழித்துக் குப்புறப் படுத்துன் உயிர் காத்துக் கொண்டாய்! உண்மையில் அதிஸ்டம்!! நாடியும் நாளமும்..... ஊதிப்பருக்க…