திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அறிவிப்புகள்

அறிவிப்புகள்

வடக்கு வாசல் இசைவிழா-2006 – 31-03-2006

அறிவிப்பு இடம் : திருவள்ளுவா கலையரங்கம். தில்லித் தமிழ் சங்கம், இராமகிருஷ்ணபுரம், புது தில்லி. 31-03-2006 மாலை 6.00 மணி துவக்க விழா தலைநகரின் மூத்த இசைக் கலைஞாகளைக் கெளரவித்தல் மாலை 6.30 மணி…

சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்வி

அறிவிப்பு வாழ்த்துகிறோம் சூழலியல் கவிஞர், மற்றும் பெண் சாதனையாளர் விருது பெற்ற வைகை செல்விக்கு திருச்சி தூய வளனார் தன்னாட்சி கல்லூரி பிப்ரவரி 24 ,25 ஆகிய தேதிகளில் நடத்திய ' அறிவியல் தமிழும்…

சுந்தரமூர்த்திகளுக்கு….

பி.கே. சிவகுமார் திண்ணையின் சென்ற இதழில் மு. சுந்தரமூர்த்தியின் கடிதத்தைக் கண்டேன். மலர் மன்னனுக்கு முக்கியக் குத்துகளையும் சைடு குத்துகளை திண்ணை ஆசிரியர் ராஜாராமுக்கும், எனக்கும் வாரி வழங்கியிருந்தார். எதற்குச் சிவகுமாரைக் குத்துகிறாய் என்று…

சுயபுராணமே வரலாறாக…,தொட்டாச்சிணுங்கிகள் எழுத்தாளர்களாக…

கருப்பரசன் ---- திண்ணை தளத்தில் மலர்மன்னன் எழுதிவரும் தன் வரலாறும் - அதன் நம்பகத்தன்மை குறித்து ஒரு கேள்வி எழுப்பப்பட்ட மாத்திரத்தில் அவர் துறவறம் பூணுவதும் - உடனே சில என்.ஆர்.அய்.கள் அவரது வரலாற்று…

செம்பை உள்ளே எடுத்து வைக்கும் முன், சில விசயங்கள்:

கற்பக விநாயகம் 'சமுதாயம் என்பது இறைவனின் நான்கு வகைத்தோற்றங்கள் ' என்று குருஜி கோல்வல்கர், வருணாசிரம தருமத்தை நியாயப்படுத்தி இருப்பதையும், 'ஒருவரது குலமோ, பிறப்போ அல்ல.இயல்பே வர்ணத்தின் அடிப்படை ' என்று அவர் சொல்லி…

நடேசனின் ‘வாழும் சுவடுகள் ‘ மின்நூல் வடிவில்

அறிவிப்பு நடேசனின் 'வாழும் சுவடுகள் ' சர்வதேச வாசகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, தற்பொழுது e Book ஆக மின்னிணையத்தில் வந்துள்ளது. http://nadesan.uthayam.net

பரபரப்பு விற்பனையில் ஒரு புத்தகம்!

புதுவை சரவணன் தொலைக்காட்சியும், இண்டர்நெட்டும் மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கங்களாகிவிட்ட பிறகு புத்தகங்கள் படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்துவிட்டது. எங்கள் காலத்தில் கல்லூரி மாணவ,மாணவிகளின் கரங்களில் புத்தகங்கள் தவழ்ந்தன என்று 40தை கடந்தவர்கள்…