April 8, 2004
சேவியர் 0 அப்படித் தவறிழைத்தால் இப்படியாவாய் என கதைகளில் சொன்னது கொள்ளுத் தாத்தாக்களின் காலம். தாத்தாக்களின் காலமோ அதை எழுதி வைத்து பெயர் வாங்கிச் சென்றது. அப்பாக்களின்…
April 1, 2004
சேவியர் எங்கோ பார்த்தபடி விரியும் இந்தப் பார்வையின் நீட்சியாய் என்னை நெருங்குவாய், பின் என் கண்கள் சிரிக்கிறதென்று கண்டிப்பாய் சொல்வாய். வாரங்கள் போனபின் வருடுவாய் விரல்களை. பின்…
April 1, 2004
சேவியர் 0 ஆளில்லாத தீவிலெனில் இந்த சில்மிஷம் இத்தனை சுவையாய் இருந்திருக்குமா ? விரலில் வழியும் தேனுக்கு இருக்கும் சுவை தேனில் அமிழ்ந்திருந்தால் கிடைத்திருக்குமா ? கவசங்களே…
March 25, 2004
சேவியர் 0 ரயில்வே நிலையத்தின் பின்புற சந்தில் பைக்கில் அமர்ந்திருந்த பையனிடம் அழுத விழிகளோடு வாதிட்டுக் கொண்டிருந்த பெண்ணிடமும், கன்னிமேரா நூலகத்து மரத்தடியில் பெண்ணிடம் கெஞ்சும் குரலில்…
March 18, 2004
சேவியர் 0 பள்ளி ஆசிரியர்களை எப்போது பார்த்தாலும் தலை தாழ்த்தி வணங்குகிறேன் பழக்கம் அப்படி. கல்லூரி ஆசிரியர்களுக்கு ஒரு கையை மட்டும் வாயளவு தூக்கி வணக்கம் சொல்கிறேன்.…
March 11, 2004
சேவியர் அலாவுதீன் விளக்கு 0 என்னிடமிருக்கிறது ஒரு விளக்கு. அலாவுதீன் தவறவிட்டதாய் இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே விட்டெறிந்ததாய் இருக்கலாம். அது தானாகவே வந்து என் மனசைத் தேய்க்கிறது.…
March 4, 2004
சேவியர் 0 எத்தனை விலையுயர்ந்த வாழ்த்து அட்டை அனுப்பினாலும் உன் விரலெழுதிய வரிகளைத் தான் திரும்பத் திரும்ம வாசித்துச் சிலிர்க்கும் மனம். ஏதும் எழுதாமல் நீ அனுப்பும்…
March 4, 2004
சேவியர் 0 வாசலிலேயே நிறுத்தப் படுகிறேன் நான். நீ காசு போட்டு வளர்க்கிறாய் இரண்டு நாய்களையும் ஒரு காவலாளியையும். உன் குறட்டையையும் பாதுகாக்கும் கடமை அவர்களுக்கு. சன்னல்…
March 4, 2004
சேவியர் 0 நவீன கவிதைகள் குறித்த பயம் இப்போது பெருமளவுக்கு நீர்த்துப் போய் விட்டது என்று தான் சொல்ல வேண்டும். பிரக்ஞையிலிருந்து விடுபட்ட பிரபஞ்சத்தின் நிதர்சன இருப்பு…
February 26, 2004
சேவியர் 0 ஒரு சுவாசத்துக்கும் மறு சுவாசத்துக்கும் இடைப்பட்ட பொழுதிலும் உனைச் சுவாசிக்க நினைக்கிறது மனசு. புதையல் தேடி அலைவோர் மத்தியில் புதையலோடு அலைவதாய்ப் படுகிறது நீ…