தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்
பரீக்ஷா நாடகக்குழு
Pareeksha
On stage since 1978
Presents
Election special play
Aappukku aappu
A political satire by
Gnani
At spaces 1 eliots beach road besant nagar
On april 9, Saturday at 6.30 pm sharp.
with support from Kizha
All are welcome.
Appukku aappu is a spoof on freebie political culture and a fantasy of the humble voter becoming supreme. Any resemblance to living persons or incidents is incidental with no malicious intention to defame anyone beyond what they can do to themselves.
——————–
Muthusami’s naarkaalikaarar will be performed by Pareeksha on a future date to be notified later.
பரீக்ஷா நாடகக்குழு
1978லிருந்து அரங்கில்
மற்றும்
கிழக்கு பதிப்பகம்
வழங்கும்
தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்
ஆப்புக்கு ஆப்பு
எழுத்து, இயக்கம்: ஞாநி
ஏப்ரல் 9 சனி மாலை 6 மணி
ஸ்பேசஸ், 1 எலியட் பீச் சசலை பெசண்ட் நகர் சென்னை 90
அனைவரும் வருக
——————
ஆப்புக்கு ஆப்பு நாடகம் சாதாரண வாக்காளருக்கு வானளாவிய அதிகாரம் கிடைப்பது பற்றிய ஒரு பிரும்மாண்டமான கற்பனை. இதில் வரும் கற்பனைப் பாத்திரங்கள், நிகழ்ச்சிகள் உண்மையை பிரதிபலித்தால் அதனால் ஏற்படும் அவமதிப்புக்கு அந்த உண்மைகளே பொறுப்பேயன்றி நாங்கள் அல்ல.
———————————–
- தக்காளிக் கனவுகள்
- ஓட்டுப் போட்டு நாட்ட மாத்து
- ப.மதியழகன் கவிதைகள்
- சொர்க்கத்தின் குழந்தைகள்
- இரவு நெடுக..
- தமிழ் சமூகப் பண்பாட்டு ஆய்வுப்பரப்பில் மூன்று அரங்குகள்
- இந்தியா அமெரிக்க உறவுகள் வளர… தொடர…
- தலித்துகளும் தமிழ் இலக்கியமும் – (7)
- கொஞ்சம் கிறுக்கல்
- ஜப்பான் உறுதியாக ஜெய்ப்பான்
- மழைப்பூக்கள்.. எனது பார்வையில்..
- தமிழ்க்காப்பியங்களில் வணிகப் பயணம்
- வழிவிடுங்கள்….
- கப்பலுக்கொரு காவியத்தில் காப்பிய கட்டமைப்பு
- நட்பின் தடம் (அன்புள்ள அய்யனார்- சுந்தர ராமசாமியின் கடிதங்கள்)
- இரங்கலுக்கு வருந்துகிறோம்
- உன்னுடையது எது.
- 25 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள் -1
- பெண்ணிய தளத்தில் பாட்டியின் கதைகள்
- ‘இவர்களது எழுத்துமுறை’ – 33 எம்.வி.வெங்கட்ராம்
- தேர்தல் ‘சிரிப்பு’ நாடகம்
- இலக்கியச் சிந்தனை 41ஆம் ஆண்டு நிறைவு விழா
- ராமாயணம் தொடங்கி வைத்த ஒரே கேள்வி -5
- திரு. சத்யானந்தர் எழுதிய இவ்வார இராமயணக் கட்டுரையில்
- சாரல்களின் மெல்லிசை
- சமஸ்கிருதம் கற்றுக்கொள்வோம் 32
- நெஞ்சை முறிக்கும் இல்லம் (Heartbreak House) மூவங்க நாடகம் (மூன்றாம் காட்சி) அங்கம் -3 பாகம் -6
- பேய்த்தேர் வீதி
- மாயை….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931)மானிடத் தெய்வீகம் (கவிதை -42 பாகம் -5)
- வாசல் நிழல்..
- நாகரிகம்
- சுயம்
- பறவை , பட்டம் மற்றும் மழை
- முகம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) நெருப்பின் நடுவில் !(கவிதை -32 பாகம் -1)
- இசை நடனம்
- மிஸ்டர்.நான்!
- விஸ்வரூபம் அத்தியாயம் எழுபத்துநாலு