காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது

This entry is part [part not set] of 46 in the series 20080529_Issue

ஜெய‌ந்தி ச‌ங்க‌ர்


அறிவிப்பு
‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍

இனிய வலையுலக நண்பர்களுக்கு,

வணக்கம்.

காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் நண்பர் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது.

நெஞ்சு நிறைக்கும் இவ்வினிய செய்தியை உங்களனைவருடனும் பகிர்ந்து கொள்வதில் பேருவகை கொள்கிறேன்.

http://yemkaykumar.blogspot.com/

19/04/08, சென்னையில் நடந்த காலச்சுவடு ஒருநாள் பண்பாட்டு நிகழ்வில், எம்.கே.குமார் சார்பில் அவரது தமையன் அப்பரிசினைப் பெற்றுக் கொண்டார்.

எம்.கே.குமாருக்கு உள்ளார்ந்த‌ வாழ்த்துக்கள்!

அன்புட‌ன்,

ஜெய‌ந்தி ச‌ங்க‌ர்

Series Navigation