அறிவிப்பு
1988ம் ஆண்டு ஜேர்மனியில் ஆரம்பித்து வைக்கப்பட்ட புகலிட இலக்கியச் சந்திப்பு, தனது 35வது தொடரை ஜேர்மனியின் ஸ்ருட்காட்டில் 2008ம் ஆண்டு ஜூன் மாதம் 14ம், 15ம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதை அறியத் தருகிறது. ஆர்வலர்கள் அனைவரையும் இச்சந்திப்பில் கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.
நிகழ்ச்சிகள்
14.06.2008 சனிக்கிழமை காலை
காலை உணவு, பதிவுகள், சுயஅறிமுகம்
புலம்பெயர் சஞ்சிகைகள் – விமர்சனம்
தேநீர் இடைவேளை
இணைய சஞ்சிகைகள் – விமர்சனம்
சாமுவெல் பெக்கெற் – எழுத்தும் அரசியலும் : சிறீதரன் (ஐக்கிய அமெரிக்கா)
மதிய போசனம்
14.06.2008 சனிக்கிழமை பிற்பகல்
சமகால ஜேர்மன் மொழி இலக்கியங்கள் – ஓர் அறிமுகம் : அனெற்ற (ஜேர்மனி)
தேநீர் இடைவேளை
இலங்கையில் சிறுபாண்மை இனங்களுக்கு இடையிலான உறவுகளின்
இன்றைய நிலை – கலந்துரையாடல்
15.06.2008 – ஞாயிற்றுக்கிழமை காலை
காலை உணவு
‘மை’, ‘இசை பிழியப்பட்ட வீணை’ – புத்தக விமர்சனம் : உமா (ஜேர்மனி)
தேநீர் இடைவேளை
பெண் எனும் நிலை – உடல், மொழி மற்றும் வெளிப்பாடு : அம்பை (இந்தியா)
மதிய போசனம்
15. 06. 2008 – ஞாயிற்றுக்கிழமை பிற்பகல்
அடுத்த இலக்கியச் சந்திப்பு செயற்பாட்டுக் குழுத் தெரிவு
புத்தக விமர்சனங்கள்
தீண்டத்தகாதவன்
புஸ்பராஜா படைப்புகள்
35வது இலக்கியச்சந்திப்பில் பங்கு கொள்ள விரும்புவோர் கீழ்க்காணும் தொலைபேசி இலக்கத்துடன் அல்லது இமெயில் விலாசத்துடன் தொடர்பு கொள்ளவும். வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் உங்கள் வந்தடைதல் மற்றும் தங்குமிட வசதிகளின் தேவை பற்றிய விபரங்களைத் தயவு செய்து முன்கூட்டியே அறியத்தரவும்.
(முடிந்தவரை படுக்கைப் பைகளைக் (sleeping bags) கொண்டு வருவது நல்லது.)
பங்குகொள்பவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம்: 15 ய+ரோ
Tel: 0049 71 14 40 34 31> 0049 71 12 36 76 37
Mob: 0049 17 34 88 52 33> 0049 17 27 13 43 93
e-mail: i.chanthippu35@gmail.com
Narzissenweg 11, 73760 Ostfildern, Germany
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- மனவெளியின் மறுபக்கம்
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- தனித் தமிழ்
- இலக்கியச் சந்திப்பு
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- என்னை மட்டும்.. ..
- கடிதம்
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- கவிதைகள்
- மரம் தாவும் சிலந்திகள்
- முன்கர்நகீர் என் தோழர்
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- பெண்மை விலங்கில்
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….