- பறவைப்பாதம் 4
- காதல் கிழியுமோ ?
- கவிதைகள் இரண்டு
- கரைந்த இடைவெளிகள்
- இரண்டு கவிதைகள்
- நானே நானா
- பைத்தியக்காரி
- அறிவியல் மேதைகள் சத்தியேந்திர நாத் போஸ் (Sathyendra Nath Bose)
- அமெரிக்காவின் வேகப் பெருக்கி அணு உலையில் ஏற்பட்ட விபத்து (Meltdown Accident in Michigan Fast Breeder Reactor)
- பொன்னீலன் – சாகித்ய அகாடமி பரிசு
- இயற்கை விடுக்கும் செய்தி (பிரபஞ்சனின் ‘பிரும்மம் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 64)
- சந்திப்பு
- சாதி இரண்டொழிய….
- வெளிப்பாடு
- சந்தோசமே உயிர் மூச்சு !(கவிதைக்குள் ஒரு கதை)
- நான் மட்டும்
- ‘வெள்ளிப் பனித்துளிபோல்… ‘
- மனசே! இதோ ஒரு பர்கோலாக்ஸ் ப்ளீஸ்!
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஒன்பது
- மனம்
- எமனுடன் சண்டையிட்ட பால்காரி!
- சிறுமை கண்டு பொங்குவாய் வா..வா..வா..
- இரண்டொழிய
- I..I.T. – R.E.C. காதல்:
- தளுக்கு
- இது ஒரு விவகாரமான கதை
- இலக்குகள்
- வாரபலன் – 5 (மே இறுதி வாரம்) பாளம் பாளமாய்…
- கடிதங்கள்
- தியானிக்க மூன்று குரங்கு ‘கதைகள் ‘ ?
- குறிப்புகள் சில (ஜூன் 7, 2003)
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 6
- இரண்டு கவிதைகள்
- பெண்களை நம்பாதே
நாகரத்தினம் கிருஷ்ணா

வாழ்க்கையென்பது முகாரியல்ல பூபாளம்
வாழ்ந்துபார் புரியும்
எண்ண சிசுக்களுக்குக் கள்ளிப்பால்!
இதயத்தைப் பிழிந்து.. ஒப்பாரி!
பைத்தியக்காரி!
நரிக்கதையின் ஞானம் வேண்டும்
இலவு காத்த கிளிக்கதைகளெதற்கு ?
மனதிற் பகலைக் கொண்டுவா! – சிரி
உனக்குள் சூரியன் உதித்திடும்
அகலிகை, சகுந்தலை அந்தப்புரங்களில்
இந்திரனும் துஷ்யந்தனும்
இருந்தே தொலைப்பார்கள்
எரிக்கப்பட வேண்டிவர்கள்
கோவலர்களன்றி மதுரைகளல்ல
கலியுகச் சீதைகளுக்குக் கவனம்தேவை!
நிலம் பார்த்துச் சூடும் மாலைகளால்
அனேக சுயம்வரங்களில் ஆட்பிழை
தவறுதலாக தசரத புருஷர்கள்.
அழுதுத்
துர்த்தேவதையாய் கர்ஜிப்பதைவிட
ஆனந்தித்து
அம்பிகையாய் தமிழ்ப் பாலித்திடு
நம்பிக்கைக்கு ஞானஸ்நானம் செய்
அதுதான் வாழ்க்கை!
Na.Krishna@wanadoo.fr