தேவமைந்தன்
நல்லதே நடக்கும் என்று
நம்புவோர்க்கு எல்லாம்
நம்பிக்கை தரும் ஒரேவாய்ப்பு.
சும்மா இருக்கும் சுகம்
வந்தே தீரும் என்ற
வள்ளலாரின் எதிர்பார்ப்பு,
மெய்யாகக் கனிந்த
அன்றைய நாள்.
இன்றைய ஜெனீவா போனாலும்
இன்னொரு நாள் மீண்டும் வரும்
என்று ஈழம் மறுவாசிக்கும்
நம்பிக்கை புதுப்பித்த வாக்குறுதி.
“இந்த இரவுக்குப் பின்னாலும்
ஒருவைகறை இருக்கிறது, ஐயா!”
என்று நம்தீபம் பார்த்தசாரதி
‘நித்திலவல்லி’யில் தொடுத்த முத்து.
கவிதையில் மட்டுமே எனக்கு
அறிமுகமான கவிஞர் ஞானம்பாடி
வீசிய மெய்யுணர்வு வெளிச்சத்தில்
நெஞ்சப்பாறைமேல் கீறிய வரிகள்:
“நாளைவரும் ஞான வைகறையில் – என்
பாதைமிகத் தெளிவாகிவிடும்.”
karuppannan.pasupathy@gmail.com
- 20 ஆண்டுகள் கடந்தும் சமாதி கட்டிய செர்நோபில் அணு உலையில் கதிரியக்கக் கசிவுகள்-1
- சீதாயணம் (நெடுங்கவிதைத் தொகுப்பு ) வெளியீடு
- மலைகளும் மலர்களும் – ஒரு புகைப்படத் தொகுப்பு
- சில பரிசுப்படங்கள்: சில குறிப்புகள்
- பாவேந்தர் பாரதிதாசனின் குடியானவன் – பாரதிதாசன் வாரம் (ஏப்ரல்21-29)!
- அழகி
- கம்பனில் சாபங்களும் மீட்சிகளும்
- காற்றில் உன் கைவிரல்கள்
- கடித இலக்கியம் (‘சந்திரமௌலி’ என்கிற பி.ச.குப்புசாமி எழுதிய கடிதங்கள்) -கடிதம் – 2
- காவ்யா என்ன செய்து விட்டார் ?
- அணிகலன் பெருக்கும் அக்ஷய த்ரிதியை
- வளர்ந்த குதிரை – 1
- கலைஞர், கமல் மற்றும் தேவன்
- தமிழில் தொழுகை : தொடரும் உரையாடல்
- கடிதம்
- அடூர் கோபாலகிருஷ்ணன் திரைப்படவிழா, கருத்தரங்கு – ஏப்ரல் 29 – மே 1 2006
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 18
- காபா ( Gamma aminobutyric acid ) : ஸென்னும் தாவோவும் இணையும் புள்ளி ?
- ஹ¤ருல்ஈன் தேவதையின் மடி
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: அங்கம்-1, பாகம்-18) (Based on Oscar Wilde’s Play Salome)
- பெண் பனி
- எடின்பரோ குறிப்புகள் – 13
- சூழலும்,மனித இடைச்செயலும்!
- இஸ்லாமியர் இட ஒதுக்கீடும், வீரமணியின் கருத்துக்களும் – ஒரு விமர்சனம்
- மஹாத்மாவைப் பற்றி ஒரு ஜீவாத்மா எழுதும் வேளையில்: மாப்ளா கலகம்,இந்து மகாசபையும், பாகிஸ்தானும்
- கீதாஞ்சலி (70) ஆனந்தத் தாண்டவம்…! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- கனவுகளைத்தின்னும் இரவுகள்……..
- இரண்டு கவிதைகள்
- நாளை
- ஞானத்தங்கமே
- அப்பாவின் மரணம்
- பெரியபுராணம் – 86 – திருஞானசம்பந்த நாயனார் புராணம் தொடர்ச்சி
- கொலை செய்யும் குரங்கினம்
- கடிதம்