- விடியும்!:நாவல் – (25)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தைந்து
- வசியப்படுத்தப்பட்ட பொம்மை (The Enchanted Doll by Paul Gallico)
- மஹேஸ்வரியின் பிள்ளை
- அமலா.. விமலா..கமலா
- திசை ஒன்பது திசை பத்து – புதிய நாவல்
- முகம்
- வாசம்
- இறங்கிய ஏற்றம் :
- அமைதி
- வாழ்வே வரமா
- நடை முறை
- கவிதை
- கவிதைகள்
- குறும்பு
- பத்தினிப் பாதுகை..
- குழந்தை.
- அப்பாவும் நீயே
- ஒரே வருடத்தில் இருபது அடி வளரும் மரத்தை உருவாக்கியிருக்கிறார்கள் வடக்கு கரோலினா அறிவியலாளர்கள்
- நெப்டியூன் கட்டிய சூரிய மண்டலம்
- EPR முரண்-1
- நோபெல் பரிசாலும் தொடமுடியாத சிகரத்தில்: எல்லப்ரகாத சுப்பாராவ் (1895-1948)
- கடிதங்கள் – டிசம்பர் 4,2003
- பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்
- ஈராக் யுத்தம்- எண்ணெயா, டாலரின் மதிப்பா ? உண்மைக் காரணங்கள்- 2
- வாரபலன் – மறுபடி எழுத்து ப்ராப்தி
- ஜாதீயத்தின் காரணிகள் மற்றும் சார்பும் முரணும்
- தொல் திருமாவளவன் புத்தக வெளியீடு
- இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !
- காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து
- எனக்குப் பிடித்த கதைகள் – 88-இயற்கையும் எதார்த்தமும்-மாத்தளை சோமுவின் ‘தேனீக்கள் ‘
- பிதாமகன்
- கடித இலக்கியம்:ஒரு மூத்த சகோதரியின் அந்த நாள் ஞாபகங்கள்;பழைய சென்னை பற்றிய செய்திகள்.
- ஹெச் ஜி ரசூலின் ‘மைலாஞ்சி ‘ – பலவீனமும் பலமும்
- நினைவலைகள் – *** டை ***
- தி.ஜானகிராமனின் பெண்கள்,ஆண்கள்,கிழவர்கள்
- நூல் வெளியீடு : அழைப்பிதழ் : மெய்ப்பொருள் கவிதை கருத்தரங்கம்
- தமிழ் சினிமாவில் சண்டியர்…
- பிரெஞ்சிலக்கியம் பேசுகிறேன் – ழான் தர்தியெ (Jean Tardieu 1903 – 1995)
- நகுலன் கருத்தரங்கும் பரிசளிப்பு விழாவும் – தேதி 6-12-2003
ப சிங்காரம் நினைவுப் பரிசு

தமிழ் நவீனத்துவத்தின் முன்னோடியான நகுலனுக்கு பாராட்டுவிழா கருத்தரங்கு மற்றும் அமரர் ப சிங்காரம் நினைவுப்பரிசும் வழங்கப்படுகிறது. திருவனந்தபுரம் பல்கலைக்கல்லூரி தமிழ்த்துறையும் யுனைட்டட் ரைட்டர்ஸ் அமைப்பும் சேர்ந்து இதை ஏற்பாடு செய்கின்றன
இடம் பல்கலைக்கழக கல்லூரி தமிழ்த்துறை வளாகம் திருவனந்தபுரம்
நாள் 6.12.03 [ சனிக்கிழமை] மாலை 1400 மணி
கருத்தரங்கு
வரவேற்புரை
முனைவர் மீரான்பிள்ளை தலைவர் தமிழ்துறை
தொடக்கவுரை முனைவர் சலாவுதீன் குஞ்ஞி முதல்வர்
தலைமையுரை நீல பத்மநாபன்
உரைகள்
நாஞ்சில் நாடன்
ஜெயமோகன்
சூத்ரதாரி
பரிசளிப்புவிழா
தலைமை ஆ.மாதவன்
பரிசளிப்பவர் கி.ஆ.சச்சிதானந்தம் தலைவர் யுனைட்டட் ரைட்டர்ஸ்
பாராட்டுரை
முனைவர் எம் வேதசகாய குமார்
நன்றியுரை
மதிவாணன் ஆய்வுமாணவர்
அனைவரையும் வரவேற்கிறோம்
இவண்
முனைவர் மீரான்பிள்ளை தலைவர் தமிழ்துறை
முனைவர் எம் வேதசகாய குமார்