- காவல் பூனைகள்
- அஸ்காரிக்கு மற்றுமொரு வழி
- ஞானப்பழத்துதி…
- எடுப்பார் கைப்பிள்ளை
- விசும்பல்
- ஹரிக்கேன் பாதுகாப்புக் கரைமதிலைத் தகர்த்து நியூ ஆர்லியன்ஸ் நகரை நிர்மூலமாக்கிய கேட்ரினா (Breaking of Levees By Hurricane Katrina
- தொட்டி ஜெயா : விமர்சனம்
- சொன்னார்கள்
- கடிதம்
- வடக்கு வாசல் வெளியீடு
- கடிதம்
- கடிதம்
- கனகசபாபதி நினைவுப் பரிசுப் போட்டி
- காலம் இலக்கிய மாலை – ஒக்டோபர் 8 சனிக்கிழமை – மாலை 6.00 மணி
- உயிருள்ள அதிசயம்..
- ராண்டி நியூமானின் கவிதை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி பாகம்-7)
- நினைவெல்லாம் நித்யா !
- நிழல் நிஜமாகிறது…
- தொன்மமும், குழந்தை மரணமும் அல்லது ஆண்களுக்கு காது குத்துதல்
- மத்ரீதில் பீஹார்
- ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் ‘சிவாஜி ‘
- தலாய் லாமா: அறிவியல், மதம், அரசியல்
- முதலாளித்துவ சூழலியற் சிக்கல் (செலவு நன்மைப் பகுப்பாய்வுச் சூழலியல்) – 2 – கண்டல் காடுகள் (Mangroves)
- சே குவாரா – புகைப்படம், பதிப்புரிமை, உலகமயமாதல்
- நடை – பகுதி – 4 – திருப்பதி பெருமாள்
- பெரியபுராணம் – 55 – ( திருநாவுக்கரச நாயனார் புராணம் தொடர்ச்சி )
- கீதாஞ்சலி (39) புனிதனே ஒளிமயமாய் வா! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- ‘மற்றவர்கள் நரகம்…. ‘ ‘
- பால் கடன்
அறிவிப்பு

யோக்வூட் அரங்கம்
1785 Finch Ave W
கனடாவில் இருந்து வெளிவருகின்ற தமிழ் சஞ்சிகையான காலம் இதழ் ஒரு இலக்கிய மாலை நிகழ்ச்சியை நடாத்துகின்றது.
புலம் பெயர்ந்த மக்கள் வாழ்கின்ற மண்ணில் இருந்து மிக நீண்ட காலமாக தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்ற சஞ்சிகை என்ற வகையில் காலம் இதழ் மிக முக்கியமானது. எவ்வளவோ கஸ்டங்களின் மத்தியில் சுமார் பதினைந்து ஆண்டுகாலமாக காலம் சஞ்சிகை வெளிவந்து கொண்டிருக்கின்றது. சராசரியாக வருடம் மூன்று இதழ்கள்களை வெளிவிடுவது என்பது வெளியீட்டாளர்களின் எண்ணம்.
இதுவரை இருபத்தி நான்கு இதழ்கள் வெளிவந்துள்ளன. இருபத்தி ஐந்தாவது இதழை ஒட்டியே இந்த நிகழ்சிகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இந்த இதழில் பல முக்கியமான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. இருபத்தி ஐந்து இதழ் அல்ல, இருபத்து ஐந்து வருடங்களுக்கு மேலாக (தன் வாழ் நாள் முழுதுமாக) சிறுசஞ்சிகை நடாத்தி வரும் மல்லிகை ஜீவாவின் பேட்டியை எடுத்து பிரசுரிப்பதற்கான முயற்சிகள் நடாந்து கொண்டுள்ளது.
‘மீண்டும் வருவார்கள் ‘ என்ற நாடகம் பாபுவின் இயக்கத்தில் நிகழ்கின்ற அதேவேளை>
நமது பாரம்பரிய இசையான கூத்து பாடல்கள் அடங்கிய DVD வெளியீட்டுவைக்கப்பட உள்ளது. அத்தோடு சில கூத்துப்பாடல்களும் இந்த மேடையில் பாடப்பட உள்ளது.
காலம் இலக்கிய மாலையின் சிறப்பு விருந்தினர்களாக இலங்கையில் இருந்து மெளனகுரு, சித்திரா மெளனகுரு கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளனர்.
1785 Finch Ave உள்ள ‘யோக்வூட் அரங்கத்தில் இந்த விழா நடைபெறுகின்றது.
—-
chelian@rogers.com