சு.மு.அகமது
நிர்வாண அடுக்ககங்கள் மீது
நிமிர்ந்து நிற்கிறது ஆடையகம்
அதில்
திமிறல்களின் புழுதி கண்டு
லஜ்ஜையால் போர்த்திக்கொள்கிறது மனது
உடற்கூறுகளின் வித்தியாசப்படுத்தலில்
உண்மை உறுத்துகிறது உள்ளத்தை
மவுனத்தை புரிதலோடு
மனனம் செய்கிறோம்
பறவையின் பறத்தலாய்
விடியலின் திசை நோக்கி
இருள் பாவும் முன்னமேயே
செம்பிழம்பாய் கனன்று போகிறது
ஏதுமற்ற பெருவெளிகள்
வெக்கையாய் பொழுதுகள் புலரும்போது
உடையிழந்த வெற்றுடலாய் விரிகிறது வானம்
‘நீல’ப்பார்வையில்
மலையிடுக்கின் நீரும் நிறமும்
நெஞ்சில் உலறாத ஈர வடுவாய்
புலன் மறைக்க ஆடை தேடுகிறான்
ஆதி மனிதன்
கனி புசித்த பின்பு தான்
சு.மு.அகமது
- களம் ஒன்று கதை பத்து வரிசை – 3 – அவன்பாடு
- கண்ணாடி வார்த்தைகள்
- ரிஷி கவிதைகள்
- மங்களூரு விபத்து மே 22, 2010
- நாற்பது நாட்களில் செவ்வாய்க் கோள் செல்லும் அதிவேகப் பிளாஸ்மா ராக்கெட் ! (கட்டுரை -1) (The Superfast Fusion Power Plasma Rocket
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -17
- புதுக்கவிதைகளில் தாய்மை
- பெண்ணிய நோக்கில் அறநெறிச்சாரம் காட்டும் கற்பு
- கே. எஸ். பாலச்சந்திரனின் கரையைத்தேடும் கட்டுமரங்கள்.
- 2010ஆம் ஆண்டுக்கான “ஃ விருது” திரு டொமினிக் ஜீவா அவர்களுக்கு வழங்கப்படுகிறது
- தள்ளாட்டம்
- யமுனா தீரத்து நந்தக்குமாரன்….
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) என்னைப் பற்றி -போதை மருந்துகளும் பிளக்கும் கத்திகளும் -கவிதை -29 பாகம் -2
- என்ன தவம் செய்தனை
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -20
- ஒரு ஆசிரியை பரீட்சை வைக்கிறாள் தன் கணவனுக்கு…..
- விஸ்வரூபம் – அத்தியாயம் அறுபத்திநாலு
- முள்பாதை 32
- உயர்சாதிமயநீக்கம்
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (1207 -1273) இரவில் அடிக்கும் காற்று – கவிதை -11 – பாகம் -2
- வேத வனம் விருட்சம் 88
- இது வெற்றுக் காகிதமல்ல…
- அங்காடித் தெருவும் தேநீர் இடை வேளை நாவலும்