கண்ணன்
ஈஸ்வர அல்லா தேரே நாம்
கடந்த திண்ணை இதழில் திரு குரான் பற்றிய ஸ¤ஜாதாவின் கட்டுரையை திரு. தாஜ் வெளியிட்டிருந்தார்.
அந்தக் கட்டுரையப் படித்தவுடன் எனக்கு திரு. கா¢ச்சான் குஞ்சு(இவர் தி.ஜானகிராமன், எம்.வி. வெங்கட்ராம் காலத்து எழுத்தாளர்) கணையாழியில் எழுதியிருந்த “ஈஸ்வர அல்லா தேரே நாம்” என்ற நாடகம்தான் நினைவிற்கு வந்தது.
அதில் ஒரு பிராமணன் ‘எல்லாம் ஒன்றே, இதுவே உபனிஷத்துக்களின் முடிவு – ஈஸ்வரன் என்றாலும் அல்லா என்றாலும் ஒரே இறை தத்துவம்தான்” என்று தன் சகாக்களிடம் வாதித்துக் கொண்டிருப்பார். அவரது சகாக்கள் உங்கள் வாதம் நமக்கு பொ¢ய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்று எச்சா¢ப்பார்கள். அவர் கேட்கமாட்டார், “நான் வேதம் படித்தவன் எனக்குத் ¦தி¡¢யாதா!” என்று கொக்கா¢ப்பார்.
அப்போது அங்கு ஆட்சியாளன் ஸ¤ல்தானின் படை வீரர்கள் வருவார்கள்; அந்த பிராமணனை ஸ¤ல்தான் அழைத்து வரச்சொன்னதாகச் சொல்வார்கள். அந்த பிராமணனும், “பார்த்தீர்களா ! ஸ¤ல்தான் என் கருத்தைப் பாராட்டி விருது கொடுக்க அழைத்திருக்கிறார்” என்று தன் சகாக்களியடம் பெருமையடித்துக்கொண்டு புறப்படுவார். அவரது சகாக்கள் அவரை எச்சா¢ப்பார்கள். ஆனாலு அவர்களை அலட்சியம் செய்துவிட்டு ஸ¤ல்தானைப் பார்க்க செல்வார்.
சபையில் ஸ¤ல்தான் ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்றுதான் என்ற அவரது கருத்து உண்ம்தானா என்று கேட்பான். இவரோ, “ஆமாம் அதில் சந்தேகமென்ன? வேதங்களும் உபனிஷத்துக்களும் அப்படித்தான் கோஷிக்கின்றன” என்று ததுவமாகப் பொழிவார். ஸ¤ல்தானும் பல முறைகள் கேட்பான், “இரண்டும் ஒன்றுதான் என்ற உங்கள் கருத்து சத்தியந்தானா?” இவரும் அதில் சந்தேகமென்ன, நான் கற்ற வேதம் சொல்வது சத்தியம்தான் என்று சொல்வார்.
“அப்படியானால் நான் சொலவதைக் கேட்பீர்களா” என்று ஸ¤ல்தான் அவா¢டம் கேட்பான். அவரும், “அதில் சந்தேகமென்ன ராஜா விஷ்ணுவின் அம்சம் என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன நீங்களோ எங்கள் ராஜா, நீங்களே மகாவிஷ்ணு” என்றெல்லாம் வசனம் பேசுவார்.
ஸ¤ல்தான், “உடனே அரண்மனை நாவிதனை அழைத்து வாருங்கள்” என்று ஏவலர்களுக்கு உத்தரவிடுவான். நாவிதரும் வருவார். அவா¢டம் ஸ¤ல்தான், அந்த பிராமணனின் தலையைச் சரைத்து ஸ¤ன்னத்தும் பண்ணிவிடச்சொல்லி உத்தரவிடுவான்.
அந்த பிராமணனோ நடு நடுங்கி “ராஜா ! இது என்ன !” என்று பதறுவான். “இரண்டும் ஒன்றுதான் என்று சத்தியம் செய்திருக்கிறீர் அப்படியானால் அல்லாவே இறைவன் என்று ஏற்றுக் கொள்வதில் தடையென்ன; தலையச் சரைக்கும் கத்தி வேண்டுமா அல்லது தலையைச் சா¢க்கும் கத்தி வேண்டுமா என்பதை முடிவு செய்துகொள்.” என்று ஸ¤ல்தான் முடித்துவிடுவான்.
சா¢த்திரத்தை நாம் அறிந்து கொள்வதுமில்லை, நினைவில் கொள்வதுமில்லை. “ஸத் குண விக்ருதி”(நற்குண தி¡¢பு) என்று அறிஞர்களும் சொல்லியிருக்கிறார்கள்.
ஸ¤ஜாதாவின் கட்டுரையைப் படித்தவுடன் இதுவே என் நினைவிற்கு வந்தது.
கண்ணன், கும்பகோணம்.
kannankumbakonam@yahoo.com
- ஜெகத்ஜால ஜப்பான் 12. மோஷி மோஷி
- உங்கள் மேம்பாட்டிற்கு ஒரு இணைய தளம்
- நினைவுகளின் தடத்தில் – (10)
- செவ்வாய்க் கோளில் சீராக இறங்கித் தடம்வைத்த ·பீனிக்ஸ் தளவுளவி (மே 25, 2008)
- யாம் மெய்யாய்க் கண்டவற்றுள்- 7
- அறை எண் 305 ல்- வயிற்றெரிச்சல்
- காற்றினிலே வரும் கீதங்கள் – 21 எதுவும் சொந்தமில்லை இப்புவியில் !
- கர்நாடகத்தில் பா.ஜ.க வெற்றி சொல்வது என்ன?
- ஜப்பான்-ஒரு உட்டோப்பியன் (Utopian) கனவா?
- வார்த்தை – ஜூன் 2008 இதழில்
- தாகூரின் கீதங்கள் – 32 முன்னறியாப் பாதையில் நடந்து !
- உன்னத மனிதன் (வேதாந்த இன்பியல் நாடகம்) அங்கம் 3 பாகம் 9 (சுருக்கப் பட்டது)
- மரங்களும் மனிதர்களும் : ழான் ழியோனோவின் “மரத்திற்கு வித்திட்ட மாமனிதன்”
- அம்மாவின் ஆசை
- அவனுக்கு நீங்களென்று பெயர்
- உங்கள் சாய்ஸ்
- 35வது இலக்கியச்சந்திப்பு ஸ்ருட்காட், ஜேர்மனி. ஜூன் 14-15, 2008.
- மனவெளியின் மறுபக்கம்
- கடவுளின் மொழி ( பாவண்ணனின் “புன்னகையின் வெளிச்சம் ” கவிதைத்தொகுதியை முன்வைத்து)
- பரிவிற் பிறந்த இலக்கியம்
- தனித் தமிழ்
- இலக்கியச் சந்திப்பு
- நூலகத் திட்டத்தினரின் தினமும் ஒரு மின்னூல் வெளியீடு
- ஹாங்காங் தமிழ் வகுப்பு நான்காம் ஆண்டு விழா
- ஆர்.கே.நாராயணன்: ஆங்கிலத்தில் எழுதிவென்ற சென்னைத் தமிழர்
- காலச்சுவடு நடத்திய சுந்தரராமசாமி -75 சிறுகதைப் போட்டியில் எம்.கே. குமார் எழுதிய சிறுகதை முதல் பரிசு பெற்றிருக்கிறது
- தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சங்கம் மூன்றாம் ஆண்டு பொதுக்குழு கூட்டம்
- ஒர் எழுத்தாளனின் கடைசி கலந்துரையாடல்
- ஈஸ்வர அல்லா தேரே நாம்
- என்னை மட்டும்.. ..
- கடிதம்
- குற்றாலக் குறவஞ்சியும் திருமுறைப் பெருமையும்
- Last Kilo byte – 15 : தேடலும், தேடியதும் உரச
- விழுப்புரம் ‘தமிழ்க் கணிப்பொறி’ வலைப்பதிவர் பயிலரங்கு-தொடர்ச்சி
- த.அகிலனின் ‘தனிமையின் நிழல் குடை’
- மீரான் மைதீனின் சித்திரம் காட்டி நகர்கிறது கடிகாரம் – நூல் விமர்சனம்
- பேராண்டிகள்: தாண்டவக்கோனின் நான்காவது குறும்படம்
- கூட்டத்தின் கடைசியில் ஒருவன்- சிறுகதை
- தொடுவானம் தொட்டுவிடும் தூரம் – அத்தியாயம் 13
- கவிதைகள்
- மரம் தாவும் சிலந்திகள்
- முன்கர்நகீர் என் தோழர்
- அவர் தன்னொடு எடுத்துச் சென்று விட்ட உலகம்
- அறிவியல் தமிழின் ஆரம்ப நாயகன் – அப்புஸ்வாமி
- பெண்மை விலங்கில்
- ‘தொராண்டோ’வின் இரவுப் பொழுதொன்றில்….