- ச மு த் தி ர ஆ ண் ட வ ர் ( பிரஞ்சுக் கதை – ஆங்கிலத்தில் அனடோல் பிரான்ஸ் )
- இரண்டு குறுங்கதைகள்
- காதல் என்பது காத்திருப்பது
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்) (ஆறாம் காட்சி: பாகம்-3)
- பிசாசும் இராட்சதக் குடைக்காளானும் ( பிரெஞ்சு மூலம்: Michel Tremblay : ஆங்கில மூலம்: Michae Bullock )
- பெரியபுராணம்-51 – திருநாவுக்கரசர் புராணம் தொடர்ச்சி
- காயமே மெய்
- சுப்ரபாரதிமணியன் கவிதைகள்
- கீதாஞ்சலி (35) இதயத்தில் உனக்கோர் இடம் ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- நிலாக்காலக் கனவுகள்
- இல்லற ஆறு
- பாதுகாப்பாய் புவிக்கு மீண்ட டிஸ்கவரி விண்வெளிக் கப்பல் (Safe Landing of The Space Shuttle Discovery)
- மதியிறுக்கம் (Autism) : ஒரு எளிய அறிமுகம்
- அம்ச்சி மும்பை.
- திண்ணை அட்டவணை : 1984 சீக்கியர் மீதான படுகொலைகள்- 20 வருடங்கள்
- துப்பாக்கி முனையில் மிரட்டப்படும் இதழியல் சுதந்திரமும் மாற்று இதழ்களும்
- மகளிர் இட ஒதுக்கீட்டுப் பிரச்சினை!
- வேதாளம் சொல்லும் கதை : ஜைனூல் ஆப்தீன் கூட்டத்தில் ஈவெரா
- முதலாளித்துவச் சூழலியல் – 01 – முதலாளித்துவ சூழலியற் சிக்கல்
- வரட்டு அறிவுக்கு அப்பால்!
- பாவண்ணனின் வணக்கம் தமிழகம்
- எஸ்.ராமகிருஷ்ணன் கதைகள் – விமரிசன அரங்கு – ஆகஸ்டு, 20
- அரிமா விருதுகள் 2005
- தமிழ் மொழிபெயர்ப்பாளர் சங்கம் – துவக்கவிழா
- இசையரங்கம் – அக்டோபர் 9
முரளி இராமச்சந்திரன்

வரன்
‘என்னது!, நம்ம ராஜி, அந்த ரகுவைக் காதலிக்கறாளா! ‘
‘கத்தாதீங்க, யோசிச்சு நல்ல முடிவா எடுக்கலாம். ‘
‘என்னடி நல்ல முடிவு, தூ… அவனா எனக்கு மாப்பிள்ளை ? ‘.
அப்பா முன் தினம் பெண் பார்க்க வந்தவர்கள் வீட்டிற்கு ஃபோன் போட்டு ,
‘நமஸ்காரம், எங்க வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப சந்தோஷம்.
ஒரு நல்ல நாள்ல நிச்சயதார்த்தம் வெச்சுக்கலாம் ‘ என்றார்.
‘அம்மா என்னைப் பத்தி ஏன் தப்பா சொன்னே ? ‘
‘சும்மாயிரு ராஜி, இல்லைனா, இது அப்பா சாக்கு சொல்லி நிறுத்தற 10-வது வரனாயிடும் ‘.
விபத்து
நல்ல பிஸியான அந்த சாலையில் ஒரு தண்ணீர் லாாி வேகமாக வந்த
போது ஒரு குழந்தை திடாரென சாலையை கடந்தது.
பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் ‘ஐயோ! ‘ என்று அலறினர்.
அதை ஸ்ரீராம் மட்டும் சலனமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.
சாியான சமயத்தில் ஒருவன் குழந்தையை காப்பாற்றி விட, அருகில் இருந்த
எல்லோரும் உரக்க கை தட்டி பாராட்டும் போது ஸ்ரீராம் தன் மனைவியிடம் சொன்னான்,
‘இதே மசாலா ஸீன் இன்னும் எத்தனை தமிழ் படத்தில் வருமோ தொியலை ? ‘
— முரளி இராமச்சந்திரன்
murmal@gmail.com