- மொழிவது சுகம் 11-: நமக்குள் உள்ள இன்னொருவன்
- கனவு தேசம்
- எனது மண்ணும் எனது வீடும்
- முக்காட்டு தேவதைகள்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) சூரியனுக்குக் கீழே கவிதை -24 பாகம் -1
- கவிஞானி ரூமியின் கவிதைகள் (கி. பி. 1207-1273) ஐந்து உரைகளை மொழிவேன் கவிதை -5 பாகம் -3
- ஐன்ஸ்டைனுடன் பணி ஆற்றிய சத்யேந்திர நாத் போஸ்
- தொடரும் பயணம், இரண்டு புத்தகங்களும் அவற்றின் இரண்டு முன்னுரைகளும்
- செல்வராஜ் ஜெகதீசன் – மனக் குறிப்புகளின் புத்தகம்
- சீதாம்மாவின் குறிப்பேடு – ஜெயகாந்தன் -5
- இந்திய மொழிச் சிறுகதைகளில் பெண்கள் படைப்பில் பெண்கள்
- எஸ்ஸார்ஸி – அக்கிரஹாரத்தில் இன்னொரு அதிசயப் பிறவி
- மகளிர் தினம்
- நித்யானந்தாவும் நேசக்குமாரும்
- வேத வனம் விருட்சம் 76
- எப்போதும் முந்துவது…
- ஓட்டை பலூன்
- உதிர்ந்த இலைகள்
- ஆயுத மனிதன் (The Man of Destiny) ஓரங்க நாடகம் அங்கம் -1 பாகம் -8
- அங்கையற்கன்னியின் திருமணமும் ஐந்தாண்டு திட்டங்களும்
- எங்கோ பார்த்த முகம்
- ஒரு மகள்.
- துப்பாக்கி இல்லாமல் ஒரு துப்பறியும் கதை
- முள்பாதை 20
- அர்சால்
- மொழிக் குறிப்புகள்
- முப்பத்து மூன்று!
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- அவர்கள் காதலிக்கட்டும்..!
- எச்சரிக்கை……!
- பாவனைப்பெண்
ஆறுமுகம் முருகேசன்..

தேவதைகள் காதலிப்பதில்லை..
நீ தேவதை அல்ல..
கழுத்தோரம் முத்தப்பந்தலிடுகிறாள்
காது திருகி ,
செல்லம் கொஞ்சுபவன்
சிணுங்கி மீள்கிறான்..!
வெட்கங்கள்..
இசை மீட்டும் ,
அவ் – அந்தி மைதானம்
மழையின் ஆசிர்வாதம்..!
காதல் பரிசுத்தம்..
காமம் குடைவானம்..
மெல்ல படையெடுக்கும்
மின்மினி விண்மீன்கள்..!
அம்மா பின்தொடரும்
தவழும் பிள்ளைக்கு..
சோறூட்டும் வட்டநிலா ,
மொட்டைமாடிக்கு வெளிச்சமூட்டும்
காதல் சில்மிஷங்கள்..!
அதோ அந்நீண்டதெருவின்
பச்சைநிற கதவு வீட்டிற்கும்
பழுப்படைந்த ஜன்னல் குடிசைக்கும்
இக்கடிதம் செல்வதெப்படி.?
அவர்கள் காதலிக்கட்டும்..!
ஆறுமுகம் முருகேசன்..