- மார்ச் 11, 2004 : சென்ற வாரங்கள்
- மின்சாரக் கூட்டமைப்புக் கோப்பு துண்டிப்பாகி வடகிழக்கு அமெரிக்கா, கனடாவில் நீண்ட இருட்டடிப்பு (2003 August 14 Power Grid Failure)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் நாற்பத்தொன்பது
- விண்ணின்று மீளினும்….
- நீலக்கடல்- (தொடர்) -அத்தியாயம் -10
- விடியும்!நாவல் – (39)
- கடை
- இதை மட்டும் கொடுக்கமாட்டேன்..
- ரோறா போறா சமையல்காரன்
- வாரபலன் – மார்ச் 11 ,2004 : செருகல் திருட்டு , காமனஹள்ளியில் குடியேற்றம், சினிமாவான நாவல், கேரள மண்ணில் வேலை தேடி
- திருவள்ளுவரின் பெண்ணுரிமை
- எல்லாப் பெண்களும் கற்பில்லாதவர்களா ?
- ஓ போடு ! – அசல் முகங்கள்
- அமெரிக்காவை ஆளுவது யார் ?
- Bowling for Columbine (2002)
- அன்புடன் இதயம் – 10 – தோழியரே தோழியரே
- பதிவிரதம்
- இனிய காட்சி
- வீடு
- இரண்டு கவிதைகள்
- நீயும் நானும்
- நீரலைப்பு
- மூன்று குறுங்கவிதைகள்
- ஆறாம் அறிவு
- துளிகள்.
- தாகம்
- மூன்று கவிதைகள்
- இரு கவிதைகள்
- மனம்
- பழக்கம்
- பிழைத்துக் கிடந்தால் பார்க்கலாம்
- இரண்டு கவிதைகள்
- ஒரு சீட்டு வாங்கிடுவீர்..
- வாசம் வீசும் தென்றல் – என் கண்களில்
- போனதும், போனவைகளும்
- கவிதையின் ஆன்மீகச் சிகரம் : ஜலாலுத்தீன் ரூமி மெளலானா ஜலாலுத்தீன் ரூமியின் கதைகளும் கவிதைகளும்
- திறனாய்வுக் கூட்டம்
- ஆஸ்ட்விட்சின் வாயு அறைக்கதவுகளைத் திறக்கும் கிராபிக்ஸ் சிலுவைபாடு
- ரோறா போறா சமையல்காரன்
- ஐஸ்கிரீம் வகைகள்
- கடிதங்கள் – மார்ச் 11,2004
- கடிதம் – மார்ச் 11 ,2004 – இலக்கிய மதிப்பீடுகளும் பூசல்களும் : காஞ்சனா தாமோதரன், ஜெயமோஹன் நிலைப்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு
- யாரோ, அவர் யாரோ ?
- நரேந்திரனின் கட்டுரை பற்றி
- அறிவிப்பு : தமிழில் கலைச் சொற்கள் திட்டம்
- கடிதம் மார்ச் 11, 2004-சமஸ்கிருதம் பற்றிய பித்தனின் கருத்துகள் மீது
- கடிதம் : மார்ச் 11,2004 – பென்கள் பள்ளிவாசலுக்கு போவது பற்றி
- Dalit History Month: 1 April to 30 April
சோதிப் பிரகாசம்

யார் அவர் ? சுரேஷின் நண்பர்!
மிகவும் சிறிதாக அவர் ஒரு மடல் எழுத, மிகவும் பெரிதாக அதற்கு ஜெயமோகன் பதில் எழுதி இருக்கிறார் என்றால், அதில் ஏதோ ஒரு சிறப்பு இருந்துதான் இருக்க வேண்டும் என்று நம் எல்லோர்க்கும் தோன்றுகிறது
ஆனால், சுரேஷின் நண்பருக்கு இப்படித் தோன்றிட வில்லையோ என்னவோ, ஜெயமோகனை எதிர் கொள்வதற்கு இன்னமும் அவர் முற்படாமல் இருக்கிறார்.
கதை-கவிதைகளைப் பற்றியும் கிசு-கிசுப்புகள் மற்றும் துண்டு-துக்காணிகளையும் பற்றியும்தாம் சுரேஷின் நண்பர் எழுதி இருந்ததாக நமக்கு ஞாபகம்! ஆனால், அனைத்து இலக்கியங்களையும் போதைப் பொருள்கள் என்று அவர் மொழிந்து தள்ளி விட்டதாக அவரை ஜெய மோகன் கருதிக் கொள்கிறார் என்றால், இந்தச் சறுக்கல் மட்டும் போதாதா, ஜெய மோகனை அவர் எதிர் கொள்வதற்கு ?
சுரேஷின் நண்பரே, களத்தில் இறங்குங்கள்! வெற்றி வாகையினைச் சூட்டி உங்களை வரவேற்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். வெளியே வாருங்கள்.
வருவீர்களா ?
sothipiragasam@yahoo.co.in
தொலை பேசி எண்கள்: சென்னை: 2617 2823; 2644 463