January 8, 2010
எஸ்ஸார்சிநான் பணி செய்யும் அதே மைய அரசுத்துறை கணக்கு அலுவலகத்தில் சங்கர் என்பவன் ஒரு ஒப்பந்தத்தொழிலாளி. அரசு வேலைகள் எல்லாம் முக்கால் வாசிக்கு ஒப்பந்தம் என்கிற மாயாவியின்…
January 8, 2010
எஸ்ஸார்சி யாம் கவிகளின் கவி வெற்றிதரும் கணங்களின் தலைவனை அழைக்கிறோம் பிராம்ணர்களின் உத்தமத் தலைவனவன் எமக்குச் செவி சாய்த்து ஆசி அருளித் தன்நிலை அமரவும் ( கிருஷ்ண…
January 1, 2010
எஸ்ஸார்சிஎன் வாரிய தலை முடிவாகைப்பார்த்து விட்டு எனக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் ஒருவரின் ஜாடை இருப்பதாகப்பேசிக்கொள்வார்கள் என் அலுவலக நண்பர்கள். அப்படியென்று சொன்னால் அது அத்தனை அழகாக இருக்கிறது…
January 1, 2010
எஸ்ஸார்சி அக்கினியே வீரன் பசுமை த்திரவியங்கள் காக்கப்படுக ராட்சதர்களும் தீமையே புரிவோரும் சாம்பலானார்கள் நிலைத்தவன் அக்கினி நிலம் நிலைபெறுக ஆயுள் நிலை பெறுக மக்கள் பேறு நிலைக்க…
December 26, 2009
எஸ்ஸார்சி‘சோலி எல்லாம் முடிஞ்சுட்டுதா வண்டிய பூட்டுலாமா’ என்றான் வலசக்காட்டான். அது என்ன வலசக்காட்டான் என்றால், ஒரே பதில் அவன் வலசக்காடு என்கிற திருநாமம் உடைய கிராமத்துக்காரன் என்பதே.…
December 26, 2009
எஸ்ஸார்சி அப்போது புவியுமில்லை வானுமில்லை இறப்புமில்லை நிலைப்புமில்லை இரவில்லை பகலுமில்லை இருள் எங்கும் இருள் எங்கும் தண்ணீர் வெப்ப சக்தி தனியனாய்ச் சனித்தது .காம இச்சை முதலாய்…
December 18, 2009
எஸ்ஸார்சி முலைப்பால் தொடாது பிறந்தோன் அக்கினி அவன் தேவ தூதன் மரம் மீதமருமோர் பறவை வேள்விக்குக்காத்திருப்போன் முழங்கி அவன் வனம் சுடுவோன் மழை அருள்வோன் வேதங்கள் மூன்றில்…
December 11, 2009
எஸ்ஸார்சி யான் புரூரவ முனி நீயோ அழகிய ஊர்வசி புகழுக்காய் அம்புவிறதூணி வசமிருந்து ஒர் அம்பெடுத்து வீசும் ஆற்றலுமிழ்ந்தேன் வீரமும் தீரமும் விலகிப்போயின புரூரவரனே கேள் ஊர்வசி…
December 4, 2009
எஸ்ஸார்சி உத்தமன் விசுவ கர்மன் நான்கும் தெரிந்தவன் படைப்போன் காப்போன் தேவர்கட்குப்பெயர் வைப்போன் முனிவர்கள் தாமே அவனுக்கு வேள்வி செய்கிறார்கள் நீரில் நின்றது ஒரு கரு விண்ணுக்கும்…
November 29, 2009
எஸ்ஸார்சி எம்மை எதிர்ப்போன் தச்யுவோ ஆரியனோ தேவப்பகைவனோ யாராகில் என்ன இந்திரன் எமக்கு வெற்றியே அருள்வான் ( ரிக் 10/38) அசுவினிகள் வருக சத்தியம் பேசும் எமது…