January 6, 2006
மலர்மன்னன் நிகழ்வுகள் பிழையின்றிப் பதிவு செய்யப்பட வேண்டும் என்ற, விருப்பு வெறுப்பு அற்ற குறிக்கோளுடன் கேட்கப்படும் கேள்விகளுக்கு என்னிடம் பதில்கள் உண்டு. என்னை நான் வெளிப்படையாக அடையாளப்…
December 30, 2005
மலர்மன்னன் அடக் கஷ்டமே, கற்பக வினாயகம் மனம் புண்பட்டுப் போனாரா ? எவரையும் மனம் புண்படச் செய்தல் மனதாலும் விரும்பேன். அதிலும் ஒருவர் மனம் புண்படும் விதமாகத்…
December 30, 2005
மலர்மன்னன் கால் நூற்றாண்டுக்குமுன் 'கால் ' என்கிற பெயரில் நான் தற்காலத் தமிழ் இலக்கியம் மற்றும் பண்பாட்டிற்கான காலாண்டு இதழைத் தொடங்கிய போது, பாரதப் பத்திரிகைப் பதிவாளர்…
December 23, 2005
மலர்மன்னன் 'திண்ணை 'யின் வாசகர் வட்டம் இவ்வளவு விரிவானதாக இருக்கும் என எதிர்பார்க்கவில்லை. என்ன இருந்தாலும் மனுஷ மனசுதானே, வெங்கட் சாமினாதனிலிருந்து நான் அறிந்த, அறியாத பலரிடமிருந்தும்…
December 16, 2005
மலர்மன்னன் ஆக, நானும் இணைய தள இதழ்களைத்தான் தஞ்சமடைய வேண்டியுள்ளது, எனது கருத்துகளைச் சுதந்திரமாக வெளியிட. வெளிப்படையாக என்னை அடையாளப்படுத்திக் கொண்டமைக்குத் தமிழ்ப் பத்திரிகையுலகமும், பொதுவாக பாரதத்தின்…
December 9, 2005
மலர் மன்னன் ஈ.வே.ரா. பற்றித் 'திண்ணை 'யில் எழுதியதைப் படித்துவிட்டு ஆற்றாமையோடும் ஆத்திரத்தோடும் மெயில்கள் வந்துகொண்டிருக்கின்றன. பாராட்டியும் வருகின்றனதான். ஆனால் கவனிக்கப்பட வேண்டியவை ஆற்றாமையையும் ஆத்திரத்தையும் வெளியிடுபவைதாம்.…
December 9, 2005
மலர் மன்னன் சிறுபான்மையினர் மனம் புண்பட இடங் கொடுத்துவிடலாகாது, எவ்வளவு நிர்ப்பந்தமானாலும், என்ன விலை கொடுத்தும் மத நல்லிணக்கம் காக்கவேண்டும் என்றெல்லாம் நமக்கு நாமே கட்டுப்பாடுகளை விதித்துக்கொண்டு,…
December 2, 2005
மலர் மன்னன் பி. கே. சிவக்குமார் கடிதம் படிக்க வாய்த்ததில் மகிழ்ச்சி. கோ. ராஜாராம், இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் என்னையும் நான் நடத்திய கால் இதழையும் நினைவுகூர்ந்த…
November 25, 2005
மலர் மன்னன் பிரபஞ்ச வெளியின் இடையறாத, இம்மியளவும் பிசகாத இயக்கத்தை உருவகப்படுத்தும் நடராஜப் பெருமான் நடமாடும் திருத்தலம் சிதம்பரம். பொதுவாக மற்ற சிவாலயங்களின் கருவறைகளில் அருவுருவ லிங்கமாகவே…
November 18, 2005
மலர் மன்னன் அன்புள்ள 'திண்ணை ' ஆசிரியருக்கு, 'திண்ணை 'யின் சமீப இதழில் 'அயோத்தி தாசர் ஆய்வுகள் ' என்ற ராஜ் கவுதமனின் நூலை பாவண்ணன் ஆழமாகவும்…