திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மலர் மன்னன்

Total Contribution: 178 Articles

மலர் மன்னன்

உறைப்பதும் உறைக்கச் செய்வதுமே கோல்வல்கர் பரம்பரை

மலர்மன்னன் 'ஹிட்லரை விதந்தேத்தும் கோல்வல்கர் பரம்பரைக்கு உறைக்காதுதான் ' என்கிறார்களே, அப்படியென்றால் என்ன என்று இளந்தலைமுறையினர் என்னிடம் கேட்கிறார்கள். அது எம் போன்றோர் கழுத்தில் விழும் மாலை…

மண்டைக்காடு: நடந்ததெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன்

மலர் மன்னன் நண்பர் கற்பக விநாயகம் எனது கருத்துகளுக்கு எதிர்வினையாற்றுவதன் மூலம் தவறான தகவல்களை அளிப்பதாலும் எனது தகவல்களை முழுமையாகப் படிக்காமலேயே பதிலிறுக்கத் தொடங்கிவிடுவதாலும் எனக்கு ஆதாரப்பூர்வமாகத்…

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ?

மலர்மன்னன் அண்ணா அவர்கள் மறைந்து விளையாட்டுப்போல் முப்பத்தாறு ஆண்டுகளாகிவிட்டன என்கிறார்கள். எனக்கென்னவோ அவர் இன்னமுங்கூடத் தமிழ் நாட்டின் ஏதோ ஒரு மூலையில், வேளை கெட்ட நடுநிசியில், மிகத்தாமதமாகக்…

அண்ணா இப்போது இல்லையாமே, நிஜந்தானா ? – 2

மலர் மன்னன் அண்ணாவைப் பற்றி நான் எழுதுகையில் உடனுக்குடன் படித்துக்கொண்டே வந்த நண்பர் ஒருவர், மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராய்க் கண்ணீர் சிந்தலானார். 'அண்ணாவிடம் இவ்வளவு சிறப்பியல்புகள் இருந்தனவா ?…

கடிதம்: எழுதத் திட்டமிட்டதும் எழுத நேர்ந்துள்ளதும்

மலர்மன்னன் அயோத்திதாசருக்கு இணையாகத் தம்மைக் கருதிக்கொள்ளும் ஸ்ரீ கே. ரவி ஸ்ரீ னிவாஸ் எனது காந்திஜி கொலை பற்றி எழுதிய கட்டுரை குறித்து எழுதிய கடிதம் படித்தேன்.…

பிளவுண்ட சமூகம் என்பதால் என்றென்றும் பிளவுபட்டிருப்பதா ?

மலர் மன்னன் ஹிந்து சமூகம் காலங்காலமாகப் பிளவுபட்டுக் கிடப்பது புதிய செய்தி அல்ல. அப்படிப் பிளவுண்டு கிடப்பதால் அது மேலும் பிளவுபட்டுச் சிதறவேண்டும் என எவரேனும் விரும்புவார்களேயானால்…

ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலா விவாதம் ?

மலர் மன்னன் அவரவர் புத்தி சாதுரியம் காட்டி, ஒருவரையொருவர் காயப்படுத்தி ரத்தம் ருசித்தலுக்காகத்தானா விவாதம் செய்கிறோம் ? அதுதான் விவாதம் எனில் அவரவர் தத்தம் கருத்தில் மேலும்…

எதிர் குலக் கல்வி எனும் சிந்தனையின் அடியொற்றி…

மலர் மன்னன் கோபால் ராஜாராம் ராஜாஜியின் கல்வித் திட்டம் குறித்து எழுதியுள்ள கட்டுரையை மிகவும் கவனமாகப் படித்தேன். எதிர்வினைகள் இவ்வாறு மறு பரிசீலனை, மறு சிந்தனைகளுக்கு வாய்ப்பளிப்பனவாக…

மோகன்தாஸ் கொலையும், அதற்கு நாதுராம் நிறுவிய நியாயங்களும்

மலர் மன்னன் (காந்திஜி, கோட்ஸே ஆகிய பெயர்களின் சேர்மானம் காலங் காலமாக ஒரு முன்கூட்டிய அபிப்பிராயத்தை மக்களிடையே உருவாக்கி விட்டிருப்பதால் எனது கட்டுரையின் தலைப்பில் இவ்வாறான பெயர்களைப்…

ஹிந்துக்களைப் பிளவுபடுத்துவது என்பதாலேயே எதிர்க்கப் பட்டது கம்யூனல் ஜி.ஓ.

மலர்மன்னன் இன்றைக்கு பாரதத்தில், முக்கியமாகத் தொழிற் கல்வி சார்ந்த இட ஒதுக்கீடுக் கொள்கையையே மறுபரிசீலனை செய்ய வேண்டிய அளவுக்கு நிலைமை வரவேற்கத்தக்க விதமாக மாறிக்கொண்டிருக்கிறது. இட ஒதுக்கீட்டிற்கு…