திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

வளரும் நாடுகளின் மனித உரிமையைக் காக்கும் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம்

அரவிந்தன் நீலகண்டன் 'இந்தியாவின் ஒற்றுமை ஆன்மீக அடிப்படையில் அமைந்தது. ' =டாக்டர் அம்பேத்கர் ( 'பாக்கிஸ்தான் குறித்த எண்ணங்கள் ' எனும் நூலிலிருந்து) 'வேற்றுமையில் ஒற்றுமை மூலம்…

மரபணுக்கள் மூலம் ஆரிய படையெடுப்புக் கோட்பாடு நிரூபிக்கப்படுகிறதா ?

அரவிந்தன் நீலகண்டன் 'ஆம் ' என்கிறது சமீபத்தில் பிரபலப்படுத்தப்பட்ட ஒரு ஆய்வு முடிவு. மக்கள் தொகை மரபணுவியலாளரான மைக்கேல் பாம்ஷாத்தின் வழிகாட்டுதலில் அமெரிக்க யுடா பல்கலைக்கழகம் ஆந்திர…

மார்க்சீய சித்தாந்தமும் அறிவியலும்

அரவிந்தன் நீலகண்டன் கட்டுரை சுருக்கம் சோவியத் அரசின் வீழ்ச்சியினைத் தொடர்ந்து புதைத்து வைக்கப்பட்ட பல நிகழ்வுகள் குறித்த ஆவணங்கள் வெளிவந்தன. அவற்றுள் முக்கியமான ஒன்று அறிவியல் எவ்வாறு…

சிம்பன்ஸி vs சாம்ஸ்கி – மனிதனை தவிர மற்ற குரங்கினங்களில் மொழியின் வெளிப்பாடுகள்

அரவிந்தன் நீலகண்டன் மனிதர்களுக்கும் மற்ற உயர் விலங்குகளுக்குமான மன வேறுபாடு மிகப் பிரம்மாண்டமானதாக தென்பட்டாலும் அது அளவின் வேறுபாடேயன்றி, தரத்தின் வேறுபாடல்ல. -சார்ல்ஸ் டார்வின் டார்வின் விலங்குகளுக்கும்…

நாஸா கண்டுபிடித்த இராமர் கட்டிய பாலம் ?

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் 'தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ் ' பத்திரிகையில் நாஸாவின் செயற்கை கோள் விண்ணிலிருந்து எடுக்கப்பட்ட சில படங்களில் இலங்கைக்கும் பாரதத்திற்கும் இடையில் ஒரு…

கடவுளும் – நாற்பது ஹெர்ட்ஸும்

அரவிந்தன் நீலகண்டன் அந்தி வான் என்னுள் ஏற்படுத்தும் பெரு வியப்பில் பிரபஞ்ச நடுவில் என் தனிமையின் அச்சத்தில் நியூரான்களின் இணைவதிர்வின் சிறு சிறு மின் புலத் தோன்றல்களில்,…

விநாயக தாமோதர சவார்க்கர் – பிரச்சாரமும் உண்மையும்

அரவிந்தன் நீலகண்டன் இந்தியாவின் மெக்காலேயிஸ்ட் மற்றும் மார்க்ஸிஸ்ட் போலி மதச்சார்பற்ற அறிவுஜீவிகள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வெறுக்க விரும்பும் மனிதர், வீர சவார்க்கர் என அறியப்படும் விநாயக…

இணையத்தின் புனிதர்

அரவிந்தன் நீலகண்டன் கத்தோலிக்க துறவியும், மானுடவியல் மற்றும் தொல் பழம் விலங்கியல் ஆராய்ச்சியாளருமான ஒருவர் இணையத்தின் புனிதராக பலராலும் மதிக்கப்படுகிறார். ஆனால் அவர் சார்ந்திருந்த திருச்சபையோ அவரது…

பூமியில் உயிர் தோன்றுதலுக்கு வேற்றுலக பங்களிப்பு

அரவிந்தன் நீலகண்டன் இந்த பூமியில் உயிர் எவ்வாறு தோன்றியது ? மனித குலம் தன் வரலாறு முழுக்க கேட்டுக் கொண்டிருக்கும் ஓர் கேள்வி இது. சிருஷ்டி மர்மங்கள்…

ஆரிய இனவாதம் – ஒரு ‘பில்ட்-டவுண் ‘ மேற்கோள் ?

அரவிந்தன் நீலகண்டன் இந்திய வரலாற்றாசிரியர்கள் வரிசையில் முக்கியமானவராக கடந்த சில பத்தாண்டுகளில் தன்னை முதன்மைப் படுத்திக் கொண்டவர் பேராசிரியை ரொமிலா தாப்பர். பாரதத்தின் தொல்வரலாறாகட்டும், அல்லது இடைக்கால…