திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அரவிந்தன் நீலகண்டன்

Total Contribution: 172 Articles

அரவிந்தன் நீலகண்டன்

அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி

அரவிந்தன் நீலகண்டன் முன் குறிப்பு: அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட…

ரஷியாவின் நவீன அறிவியல் மற்றும் கலைத் துறைகளில் பாரதிய மரபின் பங்களிப்பு

அரவிந்தன் நீலகண்டன் 'குர்வந்து விஸ்வம் ஆர்யம் '(உலகனைத்தையும் உயர்வடைய செய்யுங்கள்) வேதம் (கி.மு.4000 ) கடந்த நாற்பது ஆண்டுகளாக இந்தியாவில் நூல்கள் வாசிக்கும் ஆர்வமுடையோருக்கு பல துறைகளை…

குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் மேன்மைதங்கிய பாரத குடியரசு தலைவர். டாக்டர் அ.ப.ஜ. அப்துல் கலாம் அவர்கள் ஏசுசபையினரின் கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டினை தொடங்கி வைத்ததுடன்…

ஸ்வாமி விவேகானந்தர், பாபா சாகேப் அம்பேத்கர் : சமுதாய கருத்துகள்

அரவிந்தன் நீலகண்டன் பாரத தேசியத்தின் அடித்தளமாக விளங்குவது வேதாந்த சிந்தனை மரபே. உபநிஷத, புத்த மற்றும் பக்தி மரபுகளின் மதிப்பீடுகளே பாரத தேசிய சிந்தனையின் அடிப்படை. எனவே…

டார்வீனியத்திற்கு அப்பாலான உயிரியல் ? (ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் குறித்து)

அரவிந்தன் நீலகண்டன் 1996 இல் வெளிவந்த ப்ரிட்ஜாப் கேப்ராவின் நூல் 'உயிரின் வலைப் பின்னல் ' (The Web of Life). அமெரிக்காவின் பூர்வீகக் குடிகளின் தலைவரான…

ஹரப்பா ‘குதிரை முத்திரை ‘ : மோசடியாக ஒரு மோசடி

அரவிந்தன் நீலகண்டன் இரண்டாண்டுகளுக்கு முன் 'சிந்து சமவெளி எழுத்துக்கள் ' எனும் நூலை என்.ஜாவும் என்.எஸ்.ராஜாராமும் எழுதி வெளியிட்ட போது கனமான விவாதங்களையும் சர்ச்சைகளையும் எதிர்பார்த்தார்கள் ஆனால்…

வெற்றிடத்தை அறிதல் குறித்து

அரவிந்தன் நீலகண்டன் 'ஸ்ரீ அரவிந்தர் கூறுவதைப்போல பிரபஞ்ச வெளி எங்கும் ஆற்றல் நிரம்பியுள்ளது ' - Dr.APJ.அப்துல் கலாம் ***** முடிவான நிலைத்தன்மை கொண்ட பரந்த வெளி…

சிந்து சமவெளி நாகரிகமும் சாதிய சமுதாய அமைப்பும்

அரவிந்தன் நீலகண்டன் மிகுந்த சர்ச்சைக்கான அனைத்து விதைகளையும் உள்ளடக்கிய ஒரு கேள்வி சாதிய சமுதாய அமைப்பின் உதயம் குறித்தது. பல தலித் விடுதலை கருத்தியல்களில் ஆரிய படையெடுப்பில்…

சிந்து சமவெளி நாகரிகம் : ஒரு மறு பார்வை

அரவிந்தன் நீலகண்டன் 'குற்றவாளியாக நிற்கிறான் இந்திரன்... ' 1920 களில் இரக்கால் தாஸ் பானர்ஜியாலும் சர் ஜான் மார்ஷலாலும் சிந்து சமவெளியில் மிகப்பழமையானதோர் நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்ட போது,…

வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை

அரவிந்தன் நீலகண்டன் பாரதத்தின் வரலாற்றில் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஆரிய படையெடுப்பு என்ற ஒன்று நிகழ்ந்ததா எனும் கேள்வி என்றோ நடந்த ஒரு நிகழ்வு குறித்த அறிவியல்…