திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

எஸ்ஸார்சி

Total Contribution: 142 Articles

எஸ்ஸார்சி

சம்பந்தமில்லை என்றாலும் – பெரிசுத்ரோய்க்கா – மிகையில் கொர்பச்சேவ்

எஸ்ஸார்சி வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுசு பிரைவேட் லிமிடெட் சென்னை -98 முதற்பதிப்பு-1988 விலை ரூ: 50 -மொழி பெயர்ப்பாளர் மாஜினி எங்கள் நாட்டுக்கும் உலகுக்கும்…

சம்பந்தமில்லை என்றாலும் – பெரியார்

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் தமிழர் தலைவர் -ஆசிரியர் சாமி சிதம்பரனார் வெளியீடு. பெரியார் சுய மரியாதை பிரச்சார நிறுவனம் 50, ஈ வெ கி சம்பத் சாலை பெரியார்…

சம்பந்தம் இல்லை என்றாலும் – விநோத ரச மஞ்சரி (ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்)

எஸ்ஸார்சிவிநோத ரச மஞ்சரி வெளியீடு: இரத்தின நாயகர் அண்டு சன்சு ஆண்டு 1921. ஆசிரியர் அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் விலை ரூபா2-0-0 சம்பந்தம் இல்லை என்றாலும் நூன்முகம்…

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு

எஸ்ஸார்சிசம்பந்தமில்லை என்றாலும் ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்பு ( டியூப்ளே பற்றி ) என்னும் ஆங்கில நூல் ஆசிரியர் திரு. ஏ. செபாசிடியன் -அனந்தரங்கம் பிள்ளை ஆய்வு மையம்…

திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா – நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா

எஸ்ஸார்சி சென்னை மைலாப்பூர் நியூவுட்லண்சு வளாக மய்ய அரங்கத்தில் 9 நவம்பர் 2007 வெள்ளிக்கிழமை அன்று நல்லி திசை எட்டும் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக…

தன் வினை

எஸ்ஸார்சிஇப்படியும் செய்வார்களா என்ன. இந்த மருத்துவமனைக்கு இன்று வந்த யாரோ என் கால் செருப்பு ஒன்றையும் தன் கால் செருப்பு ஒன்றையும் மாட்டிக்கொண்டு ஜம்பமாய் போய்விட்டார்கள். வேண்டுமென்று…

எனக்குப்பிடித்த கதைகள்- பாவண்ணனின் சாகித்ய சஞ்சாரம்

எஸ்ஸார்சி பாவண்ணனின் அனேக படைப்புக்களில் ’ எனக்குப்பிடித்த கதைகள்’ வித்தியாசமான ஒன்று. புதிய தடத்தை வாசகனுக்கு அறிமுகமாக்கிய விஷயமது .தனக்கு நேர்ந்த அல்லது தான் சந்தித்த ஒரு…

மனு நீதி

எஸ்ஸார்சி ‘நீ ஒரு கம்முனேட்டிங்றது தான் இங்க முக்கியம் .பின்ன என்னாத்துக்கு கவர்மென்டுல உனக்கு ரூவா குடுக்குறான்.’ அதட்டலாய் க்கேட்டான். அந்த தாலுக்கா அலுவலக அரச மரத்தடி…

யோகம்

எஸ்ஸார்சி. அப்போதே மனைவி சொன்னாள். அவன்தான் எப்போதும்போல் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. சென்னை அசோக்பில்லர் நிறுத்தம் சென்று கடலூர் வண்டி பிடிப்பது சாத்தியமாகும். யாரும் இல்லை என்று…

தெளி

எஸ்ஸார்சி அவன் அச்சக வேலையாய் சிதம்பரம் போகவே கடலூர் புதிய பேருந்து நிலையம் சென்றுகாத்துக்கொண்டிருந்தான் சிதம்பரம் என்று எழுதி உறுமி நிற்கின்ற .பேருந்து ஒன்றையும் காணோம். அவனுக்கு…