January 15, 2009
எஸ்ஸார்சி கொற்றவை சிலப்பதிகாரக்கதை. அதனையே ஜெயமோகன் கொற்றவை என்கிற காப்பியமாக்கி த்தந்திருக்கிறார். அவர் குறிப்பிடுவதுபோல் ஒர் புதுக்காப்பியம். என்றே இதனைச்சொல்லலாம். மொழிநடையில் பாய்ச்சும் புதிய வீச்சு. வியத்தகு…
January 8, 2009
எஸ்ஸார்சி பிரம்மம் என்பது இருப்பின் முதல் அறிவின் முதல் ஆனந்தத்தின் முதல் பிரம்மம் என்பது எப்போதுமுளது கோதகன்ற தூய்மை உடைத்து யாவும் அறிந்து விடுதலை யொடு தன்னாட்சி…
January 8, 2009
எஸ்ஸார்சி மறைந்திருக்கும் ஆசைகள் மாய்த்தல் பயிலுக மனம் மீது வென்றெழு மெய்யறிவு வசமாகட்டும் தன்னை அறிதல் கை வரும் தொடர்ந்து. பிரம்மத்தை அறிதல் தன்னை அறிதல் எண்ணங்கள்…
December 26, 2008
எஸ்ஸார்சி தொடரும் தியானம் உறுதி செய்யும் பிரம்மானுபவம் இவ்வுடல் நான் விடுபட்டு யானே சச்சிதானந்தம் அறிய ஞானக்கூர் வாள் வசமாகும் ஆளும் பொருளும் ஊரும் எதுவும் மனம்…
December 19, 2008
எஸ்ஸார்சி உலகம் நுகர் பொருள் ஆன்மா அன்று நுகர்வு துறத்தல் உலகு துறத்தல் நுகர்வு மீது வெற்றி ஆன்ம லயிப்பு. உணர்வுகளை வெல் உடற்பசி வெல் ஆன்ம…
December 12, 2008
எஸ்ஸார்சி தியானத்துக்கு தடைகள் உன்னலிருந்து அப்புறம் பாத்துக்கலாம் இப்ப அதுக்கென்ன அவசரம் என்பதுவாக. தியானத்தின் போதே எங்கும் இருளாய் உணர்தல் வியர்வை யொடு வாயில் எச்சில் ஊருதல்…
December 5, 2008
எஸ்ஸார்சி ஜீவன் முக்தனுக்கு இழப்பேது உறங்கினால் என்ன உழைத்தால் என்ன நன்மை தீமை வெற்றி தோல்வி லாப நஷ்டம் சாதிப்பு பாதிப்பு எல்லாமே ஒன்று. அது இரண்டல்லாதது…
November 27, 2008
எஸ்ஸார்சி பிரம்மத்தின் குறியீடு ஒம் எனும் பிரணவம் உலகை பிரதிந்தித்துவப்படுத்தும் உள் ஒளிர் ஔளி. பிரளயம் நேரும்போதும் இயங்குகதியில் செயல்படும் அது. நான்மறைகள் பிழிந்திடக்கிடைத்த நறுந்தேன். மனவிகாரம்…
November 25, 2008
எஸ்ஸார்சி உருவும் பெயரும் வெற்றுத்தோற்றம் பிரம்மம் தவிர்த்திட எங்கே அவைகளின் இருப்பு கயிற்று அரவமே காணும் காட்சி. கயிரே காண்பது பாம்பன்று அறிதல் தெளிவு தன்னை அறி…
November 14, 2008
எஸ்ஸார்சி உலகம் என்பது இரண்டு நாள் சந்தை வாழ்க்கை என்பது இரு நொடி நாடகம் மானுட உடல் மூன்று நொடி நிலைக்கும் நீர்க்குமிழ் நட்பு நிலம் செல்வம்…