முனைவர் இரா விஜயராகவன் பிடெக் எம்ஐஇ எம்ஏ எம்எட் பிஎச்டி 1 இன்று கணினி என்ற சொல் எவ்வாறு அனைவர் நாவிலும் தவழ்கிறதோ அதைப் போன்று வலையம் என்ற சொல்லும் நாளை அனைவர் நாவிலும்…
அமெரிக்க மானுடவியலாளர்களின் சங்கத்தின் வலைப்பக்கத்திலிருந்து உங்களைப் போலவே நானும், எப்படி மனித வாழ்க்கை இந்த பூமியில் தோன்றியது என்றும், முதல் மனித சமுதாயங்கள் என்ன என்பதையும், அவர்கள் பேசிய மொழி எத்தகையது என்பதையும், ஏன்…
எம் ஐ டி ரிவியூ 10 வருடங்களுக்குப் பின்னர் இண்டெர்நெட் என்னும் மின்வலை மிகப்பெரிய விஷயமாக எல்லோராலும் பயன்படுத்தப்படும் என்ற விஷயம் நமக்குத் தெரிந்திருந்தால் நாம் அதற்குத் தயாராக இருந்திருக்கலாம். ஆனால் ஜோதிடத்தின் மூலமாக…
மாகி பாக்ஸ் மிக அதிகமாக சாதாரணமாக உபயோகிக்கப்படும் இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள், எலிகளின் உடலுக்குள் செலுத்தப்பட்டால், அவை பார்க்கின்ஸன் வியாதி உருவாக்குவது போலவே மூளையைச் சேதம் செய்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் சென்ற வியாழக்கிழமை (ஜனவரி…
டாக்டர் இரா விஜயராகவன் ஒரே நிலையில் நாம் கைகளையோ அல்லது கால்களையோ வைத்துக் கொண்டிருந்தால் சிறிது நேரம் கழித்து அவை மரத்துப் போவது ஏன் ? நாம் நமது கைகளையோ அல்லது கால்களையோ சிறிது…
ஒருவழியாக நாம் சாப்பிடும் உணவுப்பொருள்களைச் சாப்பிட்டு சக்தி பெறும் இயந்திர மனிதனையும் கண்டுபிடித்தாய்விட்டது. டாம்பா நகரத்தில் இருக்கும் தென் ஃபுளோரிடா பல்கலைக்கழகத்தில் Gastronome என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த இயந்திர மனிதன் ஒரு மீட்டர் நீளமாகவும்…
நல்ல ஞாபக சக்திக்கு நல்ல தூக்கம் தேவை ராத்திரியெல்லாம் தூங்காமல் இருந்தால் ஞாபக சக்தி குறைகிறது என்று சமீபத்திய ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. Nature Neuroscience டிஸம்பர் 2000 இதழில் வெளிவந்திருக்கும் இந்த ஆய்வு,…
டாலி என்ற நகல் ஆடு தயாரித்த அறிவியலாளர் குழு இப்போது புது கோழிகளை தயாரித்திருக்கிறது. இந்த புதுவிதக் கோழிகள் எந்த கோழியின் நகலும் அல்ல. இவை புத்தம் புது உயிர்கள். இதுபோல் கோழிகள் இதுவரை…
நிரந்தர தாவர கெடுப்பிகள் (Persistent Organic Pollutants (POPs)) என்னும் வேதிப்பொருட்களை தடை செய்ய வேண்டியும், உபயோகப்படுத்தினால் அவற்றை குறைவாக உபயோகப்படுத்தக்கோரியும் சுமார் 120 தேசங்கள் ஒரு ஒப்பந்தத்தை செய்ய முனைந்திருக்கின்றன. இந்த வேதிப்பொருட்கள்…
சாந்த்ரா ப்ளேக்ஸ்லீ சுமார் 500 வருடங்களாக லியோனர்டோ டாவின்ஸி வரைந்த மோனாலிஸாவை மக்கள் புதிராக பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். முதலில் அவள் புன்னகைக்கிறாள். சிறிது நேரத்தில் அந்த புன்னகை கரைந்துபோய்விடுகிறது. சில நிமிஷங்களில் அந்தப் புன்னகை மீண்டும்…