June 22, 2006
எஸ். இராமச்சந்திரன் இந்தியாவின் பாரம்பரியத் தொழில்நுட்பக் கல்வி முறை பற்றி... என்ற என்னுடைய கட்டுரையின் அடிக்குறிப்பு [1]இல் கி.பி. 1899ஆம் ஆண்டுக்குரிய வெள்ளாரம் கல்வெட்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.…
June 8, 2006
எஸ். இராமச்சந்திரன் அண்மைக் காலத் தொல்லியல் கண்டுபிடிப்புகள் பற்றி...'(திண்ணை மே 11, 2006) என்ற என்னுடைய கட்டுரையில் நாஞ்சில் என்ற உழுகருவியைப் பற்றிச் சில ஆய்வுக் கருத்துகளைக்…
May 18, 2006
எஸ். இராமச்சந்திரன் இந்துக் கோயில்களில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர்கள் ஆவதற்கு வகை செய்யும் அரசாணை ஒன்றினைத் தமிழக அரசு பிறப்பிக்க இருப்பதாகத் தமிழக நாளிதழ்கள் அனைத்திலும் செய்தி…
May 11, 2006
எஸ். இராமச்சந்திரன்2006-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து மே மாதம் முதல் தேதி வரை தமிழகத்தில் நிகழ்ந்த இரண்டு முதன்மையான தொல்லியல் கண்டுபிடிப்புகள் செய்தித் தாள்களின் மூலம் பொதுமக்கள் முன்னர்…
April 27, 2006
எஸ். இராமச்சந்திரன்அக்ஷய த்ரிதியை அல்லது அட்சய திருதியை என்ற அழிவற்ற மூன்றாம் பிறைத் திருவிழா தற்போது பரபரப்பாகப் பேசப்படும் ஒரு நிகழ்வாக மாறிவருகிறது. அக்ஷய த்ரிதியை அன்று…
April 17, 2006
எஸ். இராமச்சந்திரன் இந்த ஆய்வுக் கட்டுரையின் நோக்கம் ஜனவரி முதல் தேதியில் பிறக்கின்ற ஆங்கிலப் புத்தாண்டினையே ஓர் ஆண்டின் தொடக்கமாகக் கருதிப் பின்பற்றிவருகின்ற நம் வழக்கத்தை மாற்றித்…
April 7, 2006
எஸ். இராமச்சந்திரன் முருகு அல்லது முருகன் என்ற கருத்தோட்டம் வெறியாடல் என்ற அற்புதத் தன்மையிலிருந்து தோன்றியது என்பது இன்று ஆய்வாளர்களால் ஏற்றுக் கொள்ளப்படுகிறது[1]. குன்றக் குறவர் தெய்வமாக…
March 24, 2006
எஸ். இராமச்சந்திரன் இன்றைய நாகரீக உலகில் ஆடை அணிகலன் தயாரிப்போர், ஃபாஷன்ஷோ என்ற பெயரில் 'துணியல்ல... துணிவே துணை ' என உணர்த்தும் ஆரணங்குகளைக் காட்சிப் பொருளாக்குகின்றனர்.…
March 18, 2005
எஸ். இராமச்சந்திரன் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு என்பது மானிடவியல், சமூகவியலாளர்களின் ஏகபோகம் என்ற நிலை மாறிவருகிறது. அண்மைக் காலங்களில் தொல்லியல் - கல்வெட்டியல் ஆய்வாளர்கள், தாங்கள்…
September 23, 2004
எஸ். இராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் முரம்பன்,, இளவேலங்கால் முதலிய ஊர்களில் சமணத் தீர்த்தங்கரர் கற்சிலைகள் இருப்பது அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இளவேலங்காலில் முனீஸ்வரர் கோயில் என…