June 7, 2003
சுந்தர ராமசாமி அன்பார்ந்த தலைவர் அவர்களே, நண்பர்களே, அண்மையில் சாகித்ய அகாடமி பரிசு பெற்றுள்ள நண்பர் பொன்னீலன் அவர்களை நாம் மனந்திறந்து பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். பொன்னீலன் ‘புதிய…
May 30, 2003
சுந்தர ராமசாமி சிறுகதை என்பது ஒரு தனியான கலை உருவம். அதை எல்லோரும் எழுதிப் பார்க்கலாம். ஆனால் எல்லோரும் எழுத வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆர்வம்…
May 25, 2003
சுந்தர ராமசாமி கேரளா, வங்காளம் ஆகிய இரண்டு இடங்களில் இடதுசாரிகள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அரசியல் மாற்றங்கள் மூலம், கல்வியின் மூலம் பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது என்று சொல்லலாமா…
May 18, 2003
சுந்தர ராமசாமி அன்பார்ந்த நண்பர்களே, முதலில் ஒரு பதினைந்து நிமிடங்கள் என்னுடைய கருத்துக்களை நான் பேசலாம் என்றும் அதற்கு பின் நண்பர் மகாலிங்கம் அவர்களின் கவிதைத் தொகுப்பை…
May 10, 2003
சுந்தர ராமசாமி காலச்சுவடில் வெளிவந்துள்ள கட்டுரைகளின் எண்ணிக்கை பதினைந்து. இவைகளில் இ . அண்ணாமலை, என் . பி . ராமானுஜம், ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன்,…
May 4, 2003
சுந்தர ராமசாமி கன்னியாகுமரி மாவட்டத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நான்காவது சிறப்பு மாநாட்டை ஒட்டி நடைபெறவிருக்கும் இக் கருத்தரங்கின் தொடக்கவுரையை நிகழ்த்துவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நானும்…
April 19, 2003
சுந்தர ராமசாமி 'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு…
April 19, 2003
சுந்தர ராமசாமி 'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு…
April 13, 2003
சுந்தர ராமசாமி சென்னை ஆசான் நினைவுச் சங்கத்தினரால் நிறுவப்பட்டிருக்கும் கவிதைக்கான இந்த ஆண்டுக்குரிய ஆசான் பரிசைப் பெற்றுக் கொள்வதில் மிகுந்த மன நிறைவு அடைகிறேன். கேரள அமைச்சர்…
March 2, 2003
சுந்தர ராமசாமி உலக இலக்கிய ஆக்கங்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான பகுதிகளையேனும் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மட்டுமே அறிந்த வாசகனும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எப்போது…