- A Tribute to Mahakavi Bharati
- அக்கம் பக்கம்
- அப்பாவிடம் என்ன சொல்வது ?
- மணி விழா காணும் ஜெயகாந்தன்
- காட்டில் ஒரு மான்
- ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- கணங்கள்
- அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
- கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்
- பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்
- 21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை
- விழாவும் நாமும்
- சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ?
- மரியா
- உனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ?
- மனிதர்-1
- சுழலும் மின் விசிறி
- பல்லி ஜென்மம்
- விழாக் கொண்டாட வருக
- மரப்பசு பற்றி அம்பை
- பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்
- அஞ்சலி
- திராவிட இயக்கங்களின் நாடகங்கள்
- சருகுத் தோட்டம்
- எங்கே மகிழ்ச்சி ?
- சூறை
- புலம்பல்
- வெள்ளைத் திமிர்
- இன்டெர்நெட்டில் திவசம்
- தமிழ் இனி 2000
- திருநெல்வேலி
- மார்ட்டின் எபனேசர் கவிதைகள்
- எனக்குள் ஒரு கனவு
- Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல் - ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- உலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை ?
- Reforming the Reform Process
- காந்தியார், பெரியார், சாதிகள்
- ஒரு நாத்திகனின் கவிதை
- பசுவைய்யாவின் கவிதைகள்
ரேகா ராகவன் கவிதைகள்
- அம்மாவின்காலங்கள்.
- பசுவய்யா கவிதைகள்
- வேட்டை
- அந்த முகம்
- பொன் மொழிகள்
- அந்தப் பையனும் ஜோதியும் நானும்
- உயிர் சுவாசிக்கும்..
- அவனுடைய நாட்கள்
- வேஷம்
ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..
மரம்

வெள்ளைச் சுவற்றில்
கறுப்புக் கோலங்களாய்
அந்த இலையுதிர்ந்த
மரத்தின் நிழல்
அமாவாசை நாளின்
விதவை வானம் போலப்
பொலிவிழந்து நிற்கிறது
அந்த விருட்சம்
இலையுதிர்ந்தாலும்
பொலிவிழந்தாலும்
வேரூன்றி
நாளை வரப்போகும்
சூாிய உதயத்திற்காக
உயிர் பிடித்து
நிற்கிறது-
மழை
அந்த மேகத்தின் கறு மேனியில்
அங்காங்கே அந்திச்சூாியனுடைய
விளையாட்டின் அடையாளமாய்
குங்குமச் சிவப்பு!
கர்ப்பம் தாித்த மேகத்தின்
பயம் கலந்த
நாணமோ ?
சூாியன் மேகத்தினூடே
கர்வமாய்ச் சிாித்தான்.
நிறைமாத கர்ப்பிணியின்
பிரசவவேதனைக்
கூவலாய் இடி!
அந்த மேகத்துக்
கவலைக்கோடுகளாய்
மின்னல்!
சுகமான மழைச் சுமையை
இறக்கிய மேகம் மறைந்தது.
சேய் மழையோ பெய்து மடிந்தது!
கர்ப்பமாக்கிய சூாியன்
மழைமேகத்தின் வரவால்
சீக்கிரமே வீடு திரும்பிய
கணவன் போல்
நன்கு இளைப்பாறித்
தாயும் சேயும் இறந்த
பாதிப்பேதும் இராமல்
மறுநாள் காலை
தன் வீர்யம்
புதுப்பிக்கப் பெற்றவனாய்
புத்துணர்ச்சியுடன்
உஷ்ணத்தை உமிழ்ந்தான்..
கடவுள்
வேறெந்த கடவுளும்
தேவையில்லை எனக்கு
இயற்கை அன்னையின் மடி
எனக்காக விாிந்திருக்கும் வரை
காற்றின் இன்னிசையும்
காலைக் கதிரவனின் மென் கதிர்களும்
அடர்ந்த மரங்களின் தலையசைப்பும்
அலைகடலின் ஓங்காரமும்
மலைகளின் ஒய்யாரமும்
மலர்களின் வண்ணச்சிாிப்பும்
வண்டுகளின் ாீங்காரமும்
குயில்களின் கூவல்களும்
வானத்தின் நீலமும்
மழையின் மெல்லிசையும்
மூங்கில்களின் சலசலப்பும்
அப்பப்பா வேறென்ன வேண்டும் ?
இவற்றில் என்னைத் தொலைத்து
அதில் பிறக்கும் அமைதியில்
என்னை மீட்டுக்கொள்வேன்
| திண்ணை
|