101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
ந.வீ.விசயபாரதி
101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
ஜாலான் புசார் சமூகமன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழு ஆதரவுடன் மாதம்தோறும் நடைபெற்று வரும் கவிமாலை அமைப்பின் 101-வது நிகழ்ச்சி வருகிற 25.10.2008 சனியன்று மாலை 6 மணிக்கு உமறுப்புலவர் தமிழ்மொழி மையத்தில் நடைபெறுகிறது.
வழக்கம்போல் படித்த, வடித்த, பிடித்த கவிதைகள் அங்கமும், போட்டிக்கவிதை அங்கமும் இடம்பெறும். போட்டிக்கவிதைக்குரிய தலைப்பு: ”பிறப்பு”. தேர்வு பெறும் சிறந்த மூன்று கவிதைகளுக்கு புரவலர் திரு.ஜோதி மாணிக்கவாசகம் அவர்கள் ஆதரவில் தலா 30வெள்ளி ரொக்கப் பரிசு வழங்கப்படும்.
நிகழ்ச்சியில் கவிஞர் ந.வீ.சத்தியமூர்த்தியின் ”தூரத்து மின்னல்” என்ற கவிதை நூல் வெளியீடு காணவிருக்கிறது. கவிஞர் மா.அன்பழகன் நூலை வெளியிட, மினி என்வைரன்மெண்ட நிறுவன அதிபர் ஹாஜி அப்துல் ஜலில் அவர்கள் முதல் பிரதியை பெற்றுக்கொள்ள இருக்கிறார்.
புரவலர்கள், சமூகமன்றத் தலைவர்கள், வர்த்தகர்களின் ஆதரவுடன் நடைபெறும் இந்நிகழச்சிக்க அனுமதி இலவசம்;; அனைவரும் வரலாம்.
மேல் விபரங்களுக்கு 97187552 97526214 ஆகிய எண்களில் அழைத்து விபரம் பெறலாம்.
ந.வீ.விசயபாரதி
சிங்கப்பூர்
நட்புடன்
kaviimalai@gmail.com
- வார்த்தை நவம்பர் 2008 இதழில்
- ஆன்மிகத் தேடலும் மந்திர நிகழ்வுகளும் – சில கவிதைகள்
- நினைவுகளின் தடத்தில் – (21)
- திராவிடநாடு ? (திராவிட மாயை ?)
- அஞ்சலி: சு.ரா. நான்காம் ஆண்டு நினைவு.
- சந்திராயனும் பிதுக்கப்படும் இந்திய பெருமையும்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- விஸ்வரூபம் – அத்தியாயம் 13
- எழுபது ரூபாய்
- ஆப்ரஹாம் லிங்கன் (வரலாற்றுத் தொடர் நாடகம்) காட்சி -1 பாகம் -3
- அவசரப்படும் வேசி
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- காவிய மாந்தர்களின் ஊடாக பயணிக்கும் மனித முகங்கள்
- இந்தியா ஏவிய ஏவுகணைத் துணைக்கோள் நிலவை நோக்கி முதற் பயணம்
- நாளைய உலகம்
- ‘புகை’ச்சல்
- காப்புறுதிக்கும் காப்புறுதி!
- வேத வனம் விருட்சம் 9
- கவன ஈர்ப்பு…#
- பண்ணி
- இரண்டாவது ஜனனம்
- குழந்தைகள் விற்பனைக்கு
- புதிய அனுபவங்களாக துவாரகனின் கவிதைகள்
- திண்ணை அடுத்த இதழ் நவம்பர் 13 ஆம் தேதியன்று
- ஸ்ரீ தேவி காமாட்சி மந்திர் கும்பாபிஷேகம், நியூ தில்லி அறிவிப்பு
- பிரான்ஸிஸ் கிருபாவுக்கு சுந்தர ராமசாமி விருது
- தமிழ்நாடு திரைப்பட இயக்கமும் NFSCயும் இணைந்து வழங்கும் ரிட்விக் கடக் திரைப்பட விழா
- ALAMAK! presented by AGNI KOOTTHU (THEATRE OF FIRE)
- தமிழ் உரைநடையின் தொடக்கப் புள்ளி வள்ளலார்
- மலேசியாவில் தான் ஸ்ரீ மாணிக்கவாசகம் நூல் பரிசளிப்பு விழாவும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத் துணை வேந்தர் வருகையும்
- 101-வது கவிமாலையில் நூல் வெளியீடு
- வடக்குவாசல் இணையதளம் வாரந்தோறும்
- வானியல் விஞ்ஞானிகள் நூல் வெளியீடு
- தாகூரின் கீதங்கள் – 54 புதிய வாழ்வு உதயம் !
- மேலமைன்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் -9 உனது பொற் கரங்கள் !
- இயற்கையும் சில ஓவியங்களும்
- கடவுளின் காலடிச சத்தம் – 3 கவிதை சந்நிதி
- உனக்கான கவிதையின் கால்களும் கைகளும்
- மூடுண்ட நகரத்தில் வாழ்பவனின் நாட்குறிப்பு
- மெய்யுறு நிலை
- இன்றைய கணணி மனிதன்
- குட்டி செல்வன் கவிதைகள்
- ஒரு மழைக்குறிப்பு
- எப்பொழுதாவது பெய்யும் நகரத்து மழை