திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய நூல் வெளியீட்டு விழா

This entry is part [part not set] of 38 in the series 20071018_Issue

அறிவிப்பு


திருமதி நூர்ஜகான் சுலைமான் எழுதிய

பொழுது புலருமா ?

காதல் புதினம்

நூல் வெளியீட்டு விழா

காலம்: 20.10.2007

சனிக்கிழமை மாலை 5- மணி

இடம்: வெஸ்ட்கோஸ்ட் சமூக மன்ற விழா அரங்கு (கிளமெண்டி 2 ஆவது தெரு)

நிகழ்ச்சி நெறியாளர்:

கவிஞர் கோ. இளங்கோவன்

நூல் வெளியீட்டுச் சிறப்புரை

மாண்புமிகு எஸ்.ஈஸ்வரன்

வர்த்தக தொழில் அமைச்சர் ரூ வெஸ்ட்கோஸ்ட் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்

அனைவரும் கலந்து கொண்டு திருமதி நூர்ஜகான் சுலைமான் அவர்களை வாழ்த்திட வரவேற்கிறேன்

இன்முகத்துடன்

பாண்டித்துரை .

Series Navigation

அறிவிப்பு

அறிவிப்பு