அறிவிப்பு
கதா காலம்
தேவகாந்தனின் ‘கதா காலம் ‘ மஹாபாரதத்தின் மறுவாசிப்பு நாவல் வெளியீடு சித்திரை 17 ‘ஏப்ரல் 17 மாலை 5.30 மணிக்கு ஸ்கார்பரோ சிவிக் சென்ரர் கருத்தரங்க அறையில் நிகழவிருக்கிறது. வெளியீட்டுவிழா, விமர்சன அரங்கு என்ற இரு அமர்வுகளில் நிகழவிருக்கும் இவ்விழாவில் முக்கிய பிரமுகர்களும், சிறந்த இலக்கிய விமர்சகர்களும் கலந்துகொள்ள இருக்கிறார்கள். விழா 5.30-8.30 என்ற நிறுதிட்டமான காலவெல்லை கொண்டது.
மஹாபாரதத்தின்; மறுவாசிப்பான இப்பிரதி பாரதம் சொல்லாதுவிட்டதும், உள்ளடக்கிச் சொல்லியதுமான சேதிகளை சூத மாகத புராதன கதைசொல்லிகளின் முறைமையிலும், சித்தர் குணங்களோடான நவீன கதைசொல்லிகளின் பாங்கிலும் தன் புனைவின் கூர்மையோடு வெளிப்பாடு செய்திருக்கிறது. 5000 ஆண்டுகளுக்கு முந்திய நிகழ்வாகக் கருதப்படும் பாரதப் போரும் அதன் முன்னைய பின்னைய சம்பவங்களும் எவ்வளவுக்கு, எவ்வாறு நடந்தனவென்றும், மஹாபாரதம் என்ற பெயரில் பல பொய்யுரைகளேற்று வருவதன் முன் ‘ஜெயக் கதை ‘ என்ற பெயரில் சூத மாகத பாணர் குழுக்களின் கதாசாரமாகவிருந்த அந்நிகழ்வுகளின் உண்மைத் தன்மையைக் கண்டடையவும் பிரதி செய்;திருப்பது அசாத்திய முயற்சியாகும். மானுட, வரலாற்றியல் நோக்கில் ஆய்வும் புனைவுமாய் பிரதி அற்புத வாசிப்பைச் செய்திருக்கிறது.
2003 இல் வெளியான தேவகாந்தனின் ‘யுத்தத்தின் முதலாம் அதிகாரம் ‘ நாவலுக்குப் பின்னால் வெளியாகும் இக் ‘கதா காலம் ‘ நூலும் தீவிர வாசகர்களுக்கான கருத்துக்களையும் ஆகிருதியையும் கொண்டிருக்கிறது என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். பிரதித் தளத்தில் கனதியாய் இருப்பதின்மூலம் ‘கதா காலம் ‘ உங்கள் விமர்சனங்களைக் காத்துநிற்கிறது.
—-
- அஸ்ரா நொமானியின் கூட்டுத் தொழுகை
- கவிதைத் தோழி
- நேசி மலரை, மனசை
- எம்.எச்.ஏ. கரீமின் ஒரு கவிதை
- விதி
- பண்டை காலத்து யானைகளின் பூர்வ வடிவக் கண்டுபிடிப்பு உளவுகள். பூகோள ஜனனியின் காந்த துருவங்கள் இடமாற்றம் [Pole Reversal in the Geod
- சமகாலப் பெண் எழுத்து – ஒரு கலந்துரையாடல்
- கார்ல் பாப்பரின் வெங்காயம்-5
- தேவகாந்தன் எழுதிய காலம் பதிப்பகத்தின் ‘கதா காலம் ‘ நாவல் வெளியீடு- ஏப்ரல் 17
- ஜெயகாந்தனும் எனது பாவனைகளும்
- ஈவெரா பித்தம் தெளிய சோ என்ற மருந்தொன்றிருக்குது
- தொடர்வாயா….
- மலையக மக்கள் மன்றம் புதுவருட ஒன்று கூடல்
- 2006ம் ஆண்டு மார்ச் மாதம் 26ம் திகதி மூன்று நாடகங்கள்
- பாரதி இலக்கிய சங்கம், சிவகாசி, ஏப்ரல் மாத இலக்கிய சந்திப்பு
- விஸ்வாமித்ரா வின் ஈ.வெ.ராவின் முரண்பாடுகள் பற்றி…
- கலைச்செல்வன் நினைவுக் கூடல்
- கடிதம் ஏப்ரல் 8,2005
- தீண்டப்படாத சீதா (சீதாயணம்) (ஓரங்க நாடகம்) காட்சி ஆறு
- டார்ஃபர் – தொடரும் அவலம்
- கவிதை
- மோடிக்கு விசா மறுக்கப்பட்டது நல்ல விஷயம்தான்
- து ை ண 9 – (இறுதிப் பகுதி)
- எதிர்காலம் என்று ஒன்று….! (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- சர்தார் சிங்கின் நாய்குட்டி
- வானத்திலிருந்து வந்தவன் (திண்ணை மரத்தடி அறிவியல் புனைகதை போட்டியில் இரண்டாம் பரிசு)
- அம்மா பேசினாள்
- வன்றொடர் குற்றியலுகரம்
- படகு அல்லது ஜெயபால்
- மேலை நாடுகளின் பார்வையில் இஸ்லாம்
- ஒரு மொழிபெயர்ப்பின் கதை
- பாலை நிலத்து ஒட்டகம்
- வாக்குமூலம்
- சிந்திக்க ஒரு நொடி – ஒரு கோர சம்பவத்தின் நினைவூட்டல்
- பேரழிவில் உளவியல் சீரமைப்பு -அனுபவங்களின் தொகுப்பு
- போப் ஜான் பால் – II : மெளனமான சாதனைகளின் பாப்பரசர்
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – சே குவேரா
- புதியஅலை தமிழ்ப்பற்றும் சிறு பத்திரிகைகளும்
- தயிர்
- கீதாஞ்சலி (17) – ஏழைகளின் தோழன் நீ ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- பெரியபுராணம் – 35 (ஆனாய நாயனார் புராணம் தொடர்ச்சி)
- கவிதை