தேவையான பொருட்கள்
இரண்டு பெரிய துண்டு கோழிக்கறி நெஞ்சுக்கறி. இதனை சிறிய சிறிய துண்டங்களாக நறுக்கிக்கொள்ளவும்
ஊறவைக்க:
3 மேஜைக்கரண்டி சோயா சாஸ்
30 கிராம் இஞ்சி உரித்து வெட்டிக்கொண்டது
2 பெரிய பூண்டு, வெட்டி துண்டாக்கிக்கொண்டது
உப்பும், கருமிளகுத் தூளும் ருசிக்கேற்ப
***
2 மேஜைக்கரண்டி சோளமாவு
2 மேஜைக்கரண்டி சாதாரண மாவு
எண்ணெய் வறுக்க
2 எலுமிச்சைத் துண்டங்கள் அலங்கரிக்க
செய்முறை
1. கோழிக்கறி துண்டங்களை, சோய் சாஸ், இஞ்சி, பூண்டு உப்பு, கருமிளகுத் தூள் போட்டு 30 நிமிடங்கள் ஊறவைக்கவும்
2. சோளமாவை சாதாரண மாவுடன் சேர்த்துக் கலந்து கொண்டு, ஊறவைத்த கோழிக்கறி துண்டை எடுத்து , மாவில் பிரட்டி வைக்கவும்
3. எண்ணெயை 180 டிகிரி சூடாக்கி, அதில் கறித்துண்டங்களை 4-5 நிமிடங்கள் பொன்னிறமாகும் வரை ஆழ வறுத்து , எலுமிச்சைத் துண்டங்களுடன் அலங்கரித்து பரிமாறவும்
- துணையை தேடி
- சுவாசம்
- நிதான விதைகள்..
- திண்ணை அட்டவணை
- பயணமும் பண்பாடும் (எனக்குப் பிடித்த கதைகள்-18 -சா.கந்தாசமியின் ‘தேஜ்பூரிலிருந்து.. ‘)
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- ஒரு நாடகமும் மூன்று பார்வைகளும் (கிரீஷ் கார்னாடின் ‘அக்னியும் மழையும் ‘ நாடகத்தை முன்வைத்து ஓர் அலசல்)
- கோழிக்கறி வறுவல் – ஜப்பான் முறை
- வானில் திரியும் வால் முளைத்த விண்மீன்கள்
- நிம்மதி
- மிடில் க்ளாஸ்
- முழுக்கை சட்டை போட்டவரும் கதிரேசன் என்பவரும்
- கறை
- ‘உயிர்க் கவிதை ‘
- என் கிராமத்துக்-குடிசைப்பேத்தி!
- எல்லைகளின் எல்லையில்
- இந்த வாரம் இப்படி – ஜூலை 7, 2002 (திருச்சி பஸ், காவிரி,வைகோ, ஆப்கானிஸ்தான் கல்யாணம்)
- இந்துத்துவம் – ஒரு பன்முக ஆய்வு பற்றி – 5 -இந்துத்துவ வகுப்புவாதம் மற்றும் வகுப்புக் கலவரங்களின் சில முக்கியமான பரிமாணங்கள்
- அரசியல்
- தயவு செய்து தளையசிங்கத்தை கொச்சைப்படுத்த வேண்டாம்
- சதங்கை ஆசிரியர் வனமாலிகை மறைவு
- கூறாமல்