பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு
முனைவர். கதிரவன் கிருஷ்ணமூர்த்தி
பூமியின் தளத்தில் ஏற்படும் உருத்திரிபுகளைப் (crustal deformations) படிக்க GPS பயன்படுகின்றது. பூதள நகர்வை மில்லிமீட்டர் துல்லியத்துக்கு அளக்க முடிகிறது. அண்மையில் நடந்த ஆய்வின் படி, இந்தியப் பூதளவிசைத் தட்டு (tectonic plate), ஆண்டுக்கு 53+/-0.15 மில்லிமீட்டர் என்ற வீதத்தில் நகர்வதைக் கண்டுள்ளனர். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி, 50 டிகிரி கோணத் திசையில் பூதளத் தட்டு நகர்ந்து வருகின்றது என்று அறிந்துள்ளனர். இமயமலைப் பகுதியில் குவியும் போது, நகர்வின் வீதம் ஒரு ஆண்டுக்கு 20 மில்லிமீட்டர். இந்தக் தகவலைக் கொண்டு இமயமலைப் பகுதியில் இழுவிசையைின் திரட்சியை (strain accumulation) கணிக்க இயலும்.
டிசம்பர் 2004 ஆம் ஆண்டு நிகழ்ந்த நிலநடுக்கமும், அது கிளப்பி விட்ட கடல் வீங்கலைகளுக்குப் (Tsunami) பிறகு தமிழகத்தின் பெயர்ச்சி 1.6 செ. மீ கிழக்குச் திசையில் என்றும் அந்தமானின் பெயர்ச்சி (displacement) 6மீ தென்மேற்கு திசையில் என்றும் GPS வைத்து கண்டுள்ளனர். ‘திரளும் இழுவிசை ஆற்றலின் திடார் கொந்தளிப்பே நிலநடுக்கம் ‘ என்று நாம் அறிவதால், GPS, பூதளவிசைத் தட்டுகளையும்
நிலநடுக்க இயங்கியலையும் மேலும் புரிந்து கொள்ள வழிவகுக்கும் அரிய சாதனமாகத் திகழ்கின்றது.
மூல ஆவணங்கள்
1. http://www.cmmacs.ernet.in/~gps/ and Sridevei Jade, Sithartha M. Vijayan et al, ‘ ‘Effect of M 9.3 Sumatra-Andaman Islands Earthquake of 26th December 2004 at some permenant and campaign GPS stations in the Indian continent, International Journal of Remote Sensing.
2. திரு. ஜெயபாரதன் எழுதிய கட்டுரை ‘http://www.thinnai.com/science/sc0129042.html ‘.
நன்றி: திரு. சித்தார்த்த முத்து விஜயன்,
CSIR Center for Mathematical Modelling and Computer Simulation,
Wind Tunnel Road, Belur, Bangalore-37
- நரபலி நர்த்தகி ஸாலமி (ஓரங்க நாடகம்: காட்சி-1, பாகம்-2) (Based on Oscar Wilde ‘s Play Salome)
- ஆறாம் விரலும் அர்த்தமான இரவும்
- பூகோள இடநிலை உணர்த்தும் அமைப்பு [GPS]: வாசகர் எதிரொலி
- இப்போது ?
- உணர்வும் மனசும்
- இறைவா நீ இறந்துவிட்டால் ?
- கீதாஞ்சலி (54) – கடற்கரையில் கூடும் பாலகர்! ( மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர் )
- 70.பெரியபுராணம்
- இலவச வெளிச்சம்
- எடின்பரோ குறிப்புகள் – 4
- இதையும் அவசியம் அறிந்து கொள்வோம்
- நியு யார்க் நிறுத்தம்
- சிதறும் நினைவுகள்
- சம்மதம்
- மறுபடியும் ஒரு மகாபாரதம் – அத்தியாயம் – 1
- முருகனும் சிம்ரனும்..
- பூகோள இடநிலை உணர்த்தும் GPS அமைப்பின் மற்றுமொரு பயன்பாடு
- தனுஷ்கோடி ராமசாமி நினைவரங்கு
- சிருங்காரம்: தமிழ்த்திரைப்படம் – மலையாளிகளின் சிம்மாசனங்களுக்கு மத்தியில்….
- ஜோஜ் ஓர்வெலின் விலங்குப் பண்ணை
- வியாக்கியான இலக்கியம்
- நெய்தலின் மெய்யியல்:ஜோ டி குரூசின் ‘ ‘ஆழிசூழ் உலகைச் ‘ ‘ சிறப்பித்து!
- ‘நிலாக்கீற்று ‘ தொகுப்பு-2
- பாரதிதாசன் காட்டும் குடும்ப மகளிர்துயரம்
- நான் கண்ட சிஷெல்ஸ் – 3.வரலாறு
- நைல் நதி நாகரீகம், பிரமிடைக் காணவந்த பிரெஞ்ச் தளபதி நெப்போலியன், சூயஸ் கால்வாய்த் திட்டம் – 11
- படிக்க என்ன இருக்கு ?
- கடிதம்
- பாரதி இலக்கியச் சங்கம், சிவகாசி காவ்யா அறக்கட்டளை சென்னை இணைந்து நடத்தும் சி. க நினைவரங்கு
- துவக்கு இலக்கிய அமைப்பு -கவிதைப் போட்டி- இறுதி நாள்: 15. ஜனவரி .2006
- ‘ஈ வே ரா – ஒரு முழுமையான பார்வை முயற்சியில் ‘ – எதிர்வினை
- சுந்தர ராமசாமியின் படைப்புகளின் நாடகமாக்கம் – 25-12-2005 மாலை 6:30
- கடிதம் ( ஆங்கிலம் )