- நான்காவது கொலை!!! (அத்யாயம் – ஒன்பது )
- விழி, மொழி, பழி
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- விண்வெளி விஞ்ஞான மேதை டாக்டர் விக்ரம் சாராபாய் (1919-1971)
- அறிவியல் மேதைகள் லூயி பாஸ்டர் (Louis Pasteur)
- மெக்சிகோ பாணி கோழி டாக்கோ
- தேவகாந்தனின் கனவுச் சிறை -நாவல் :ஓர் விமர்சன அறிமுகம்……
- வாக்குறுதியும் வாழ்க்கையும் (எனக்குப் பிடித்த கதைகள் – 29 -அசோகமித்திரனின் ‘அம்மாவுக்காக ஒருநாள் ‘)
- ‘அக்னியும் மழையும் ‘ – கூர்மையான உரையடல்களைக் கொண்ட நாடகம் (பாவண்ணன் மொழிபெயர்த்துள்ள கிரிஷ் கர்னாட் நாடகம்)
- A Collections of Two Short Stories of Eelam Tamil Writers
- சென்னை நாடக சந்திப்பு
- திருமாவளவன் கவிதைகள்
- எதிர்பார்ப்பு
- ஆதங்கம்..
- காவிரீ!
- கனடாவில் வீடு
- திவாலாகும் தமிழக விவசாயம்*
- இந்த வாரம் இப்படி – செப்டம்பர் 29 2002
- மன்னியுங்கள், ஞாநி
- கொடுப்பதும் கொள்வதும் கொடுமை
- சென்னை நாடக சந்திப்பு
- சின்னப் பயல்கள்
- பண்டிகையைப் போல் வரும் புளிக்காரன்
- நானும், தாத்தாவும் வேப்பமரமும்.
- நீ.. நான்… அவன்…
- கடல் பற்றிய நான்கு கவிதைகள்
- சகடையோகம்
சேவியர்

0
நின்று தொலையாத
துன்ப அலையிலும்,
ஆலயம் பற்றிக் கிடப்பவனே
ஆத்திகன்.
நாளை செத்துப் போவேனென்று
சேதி வந்தபின்னும்
நாத்திகனாகவே
இருப்பவன் தான்
நாத்திகன்.
எந்த நிலை நாளையானாலும்
இன்றின் பகுதியில்
மனிதாபிமானக் கரங்களை
உலரவிடாதவனே
முழு மனிதன்.
வாய்ப்பில்லா இடத்தில்
வாய்மூடிக் கிடப்பதல்ல தூய்மை.
தப்பிக்கும் வாய்ப்புகள்
சுற்றிலும் கிடந்தாலும்,
தப்பு செய்யாததே
ஒப்பில்லா உயர்ந்தது.
நேர்மையின் நிலத்தில் வேர்விடு,
இல்லையேல்
இருக்கும் வேர்களுக்கு
நீர் விடு.
0