ரா.கிரிஷ்
சுடர் விட்டு எரிந்த
சின்னஞ்சிறு உயிர்களெல்லாம்
சுனாமி நீர் அலைகள் அணைத்துபிட்டுப் போன
துயர் நீங்கா ஒருநாள். . .
உயிர் கொண்டு வாழ
உழுத நிலத்திலெல்லாம்
எலி பிடித்து தின்று பாசியாறி!
வான் மழைக்காய் வாய் பிளந்து
காத்திருந்த பல நாள் . . .
பயிர் விளைந்து
அறுவடைக்காய் காத்திருக்க!
கனமழை வந்து வற்றாத நீர் வயலில்!
அழுகிய பயிரை பார்த்து அழுகையால் உழவன்
பார்த்துநின்ற நாள் ஒன்று . . .
சாலை விபத்தெல்லாம் சாதாரணம் நம்நாட்டில்!
பிரார்த்தனையோடு பயணித்த சில நாட்கள் . . .
ஆன்மீகவாதிகளாய் ஆராதனை
செய்தவரெல்லாம் அவநூறு வழக்குகளில்
இன்றும் இரும்பறைக்குள்!
இதுபோல் விந்தைகள் நிறைந்த சிலநாட்கள் . . .
கொதித்து நிற்கும் கடல் அலைகள்!
குலுங்கி நிற்கும் பூமி!
இழந்தவர்களுக்காய் கொடுத்தும், கொடுக்கவும்
காத்திருக்கும் பலகோடி கைகள் உண்டு
என் இந்திய திருநாட்டில்
எத்தனை நாடுகள் நட்புக்கரம் கொடுத்தாலும்
என் இந்திய இளைஞனின் கைகள்
கொடுப்பதில் உயர்ந்தே நிற்கும் . . .
ரா.கிரிஷ்
rgriesh@hotmail.com
- மெட்டி ஒலி – கடிதம்
- கனவு
- அடுத்த ஏழு நாட்கள் ட்ராஃபிக் எப்படி இருக்கும்- ஊகித்துச் சொல்லும் நடைமுறைகள்
- ஒளிநார் வடத்தில் மின்தகவல் தொடர்புகள் (Fibre Optics Communications)
- சிங்கப்பூரின் இலக்கியச்சூழல்- திரு. தமிழவன் அவர்களின் கட்டுரைக்கு மறுமொழி!
- உலகத் தமிழ் அடையாளம் என்பது என்ன ?
- ராம்கியின் ‘ரஜினி: ச(கா)ப்தமா ? ‘ – ஒரு பார்வை
- மாயக் கவிதைகளில் மனமிழந்தவர் (விக்ரமாதித்யன் கட்டுரைகள்)
- க.நா.சு. – நினைவோடையில் துலங்கும் முகம்
- இது வரை கவிதை – கருத்தரங்க நிகழ்வுகள்
- ஏணி
- Merina America Thamilosai & NJ Tamil Sangam Proudly Presents the ‘Mega Musical Nite ‘ in NJ on July 10th, 2005.
- நான்காவது சாடிவதேச தமிழ் குறும்பட, விவரணத் திரைப்பட விழா
- தலைமுறைகள் கடந்த துவேஷம்
- கடலாமைக் குஞ்சுகள்
- கீதாஞ்சலி (29) புதுப்பித்திடு காலை ஒளியை! மூலம்: கவியோகி இரவீந்திரநாத் தாகூர்
- முக்காலடி
- கனவதே வாழ்வாகி….
- திரவியம்
- நிகழ்வுகள்-2004
- தலைவர்களும் புரட்சியாளர்களும் – 7 – கோல்டா மேர்
- மணி என்ன ஆச்சு ?
- குற்றமும் தண்டனையும் (சிறுகதை)
- ஞானம்
- ஒரு இந்தியக் கனவு
- சந்திரமுக அந்நியன்
- பார்வை
- சூனியக்காரி ஜோன் ஆஃப் ஆர்க் (பெர்னாட்ஷா நாடகத்தின் தழுவல்)(ஐந்தாம் காட்சி பாகம்-1)
- இந்த 21ம் நூற்றாண்டிலும் புலத்தில் தமிழ்ப்பெண்கள்
- The Almond: முஸ்லிம் பெண் எழுத்தாளரின் புதிய நாவல்
- இடுக்கண் வருங்கால்…
- சீட் பெல்ட்
- அமெரிக்க வெளியுறவுக்கொள்கையில் தெற்காசியா
- சாய்ந்த மரம்
- கண்ணதாசா
- ஒளியினை இரத்தல் பற்றி….
- அம்மி
- மதியழகன் சுப்பையா கவிதைகள்
- 26. சண்டேசுர நாயனார் புராணம் பெரியபுராணம் – 46
- இறகில்லா சின்னப்பறவை