ஆனந்தன்
கட்டையாக,
கொஞ்சம் குட்டையாக
தூரமாய் ஒர் உருவம்
தொிந்தால்,
ஓடி ஓளிந்த காலமது.
அவர் விட்ட அறையில்
அந்த கோவைப் பழமும்
தோற்றுப் போகும் – என்
கன்னத்தின் சிவப்பைக் கண்டு.
அவரைக் கண்டு
அறவே நனைந்து
அழுத அரை டிராயர்
அனுபவம் நிறைய உண்டு.
கடும் வெயிலில்
சுடும் மணலில்
மண்டியிடும் மாணவர்களின்
மனம் அறியாதவர் அவர்!
ஒரு கை கட்டி
மறுகை வாய் பொத்தி
தியானம் செய்யும் தண்டங்களும்
அவருக்கு மகான்கள் தான்!
மதித்தவர்கள் சிலபேர்
நேசித்தவர்கள் சிலபேர்
வெறுத்தவர்கள் பலபேர்
பக்கத்து வீட்டில் இருக்கும்
என்னையும் சேர்த்து!
‘அடங்காத என் மகனுக்கு
ஒரு வழி சொல்லுங்களேன் ‘ – எனும்
அவர் குரல் கேட்டு – பயந்து,
எட்டிப்பார்த்தேன் எங்கள் வரவேற்பறையை!
- மகாத்மாவின் பொம்மைகள்
- எதிரே வரும் உலகளாவிய தண்ணீர் பிரச்னையை பற்றி ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கிறது.
- டச்சு வானியலாளரான பால் க்ரூட் (Paul Groot) அவர்களை நோவா சந்தித்து பேசிய பேட்டி
- ஜப்பானில் போட்ட முதல் அணுகுண்டுகள்
- கோழி கறி சாண்ட்விச்
- கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்
- இந்தியாவின் காமம் தோய்ந்த கலையின் சில காட்சிகள் – ‘கஜுராஹோ ‘, ‘இந்திய காம நூல்கள் ‘ புத்தகங்கள் விமர்சனம்
- இலவசம்! இலவசம்!
- அவரவர் வலி…..
- அழகு…
- அரும் பிறவி
- வினை தீர்க்க வந்த விநாயகன் தம்பியே
- புனித வெள்ளி.
- ஆள் கடத்தலை தடுக்க கணினிச் சில்லுகள்
- மரணத்தின் யோசனையில்…
- நினைவுகள் இனிக்கும்!
- கெஸ்ட்ஹவுஸ்
- ஒட்டுதல்
- கலாச்சாரம் பற்றிய விவாதம் — சில கேள்விகள்
- பேரரசின் புதிய விசுவாசிகள்
- சீடனும் குருவும்
- விவாதி!
- ஏறக்குறைய வெண்பா – 4
- தயவுசெய்து எனக்காக…
- பனிக்கட்டிச் சிறகுகள்.
- அன்னையின் நினைவுகள்!
- தலைமை ஆசிரியர்
- இன்னொரு நான்…
- நகுலன் கவிதைகள்