- A Tribute to Mahakavi Bharati
- அக்கம் பக்கம்
- அப்பாவிடம் என்ன சொல்வது ?
- மணி விழா காணும் ஜெயகாந்தன்
- காட்டில் ஒரு மான்
- ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- கணங்கள்
- அசோகமித்திரன் படைப்புலகுக்கு ஒரு வாசல்
- கா.ஸ்ரீ.ஸ்ரீ அமரரானார்
- பார்த்தே ஆக வேண்டிய பத்துத் தமிழ்ப் படங்கள்
- 21 ம் நூற்றாண்டில் சாதி – ஒரு யதார்த்தப் பார்வை
- விழாவும் நாமும்
- சோனியா காந்தி இத்தாலிக்கு திரும்பிச் சென்றுவிட்டால் ?
- மரியா
- உனது பாராசூட்டினை அடுக்கி எடுத்து வைத்தது யார் ?
- மனிதர்-1
- சுழலும் மின் விசிறி
- பல்லி ஜென்மம்
- விழாக் கொண்டாட வருக
- மரப்பசு பற்றி அம்பை
- பசு, பால், பெண், தி ஜானகிராமனின் மரப்பசு பற்றிய சில சிந்தனைகள்
- அஞ்சலி
- திராவிட இயக்கங்களின் நாடகங்கள்
- சருகுத் தோட்டம்
- எங்கே மகிழ்ச்சி ?
- சூறை
- புலம்பல்
- வெள்ளைத் திமிர்
- இன்டெர்நெட்டில் திவசம்
- தமிழ் இனி 2000
- திருநெல்வேலி
- மார்ட்டின் எபனேசர் கவிதைகள்
- எனக்குள் ஒரு கனவு
- Boycott of Mission Schools
மிஷன் பாடசாலைகளை விலக்கி வைத்தல் - ஈரானின் லிப்ஸ்டிக் அரசியல்
- உலக வர்த்தக அமைப்பு: என்ன பிரசினை ?
- Reforming the Reform Process
- காந்தியார், பெரியார், சாதிகள்
- ஒரு நாத்திகனின் கவிதை
- பசுவைய்யாவின் கவிதைகள்
ரேகா ராகவன் கவிதைகள்
- அம்மாவின்காலங்கள்.
- பசுவய்யா கவிதைகள்
- வேட்டை
- அந்த முகம்
- பொன் மொழிகள்
- அந்தப் பையனும் ஜோதியும் நானும்
- உயிர் சுவாசிக்கும்..
- அவனுடைய நாட்கள்
- வேஷம்
ஒரு தனி அமீபா எவ்வாறு சமூக உயிரியாக ஆபத்துக்காலத்தில் மாறுகிறது என்பது பற்றி..
மனுபாரதி

***
உனக்கும்
எனக்கும்
நடுவில்…
வெறுமை.
எதனையிட்டும்
நிரப்ப இயலா
வெட்ட வெளி.
ஏனிப்படி ?
எதற்கு வந்ததிது ?
உப்புக்காற்றாய்
நெஞ்சுகாிக்கச்செய்யும்
கேள்விக்கணைகள்.
அடிக்கடி நிகழும்
நலம் விசாாிப்புகளில் கூடப்
பாதாளக் கொலுசிற்கு
அகப்படாத
கிணற்றுப்பாத்திரமாய்
வார்த்தைகள்.
– அவைகளுக்கான தேடல்கள்.
சிக்கிய வார்த்தைகளிலோ
காய்ந்து,
கரை ஒதுங்கிய
கடற்பாசியாய்
உயிரற்ற உரையாடல்கள்.
ஒவ்வொரு முறை
சந்திக்கும் பொழுதும்
துள்ளிப் பாய்ந்து
அலை மோதும்
கடலாய் வந்தெனை நீ
தழுவிய
ஞாபக ஈரம் மட்டும்
இன்னும் என்னுள்…
அவ்வப்பொழுது
நீ அளித்த
சிப்பிப்பாிசுகள்
என் காலடியில்
பொக்கிஷமாக…
இன்றும்
பத்திரமாக…
சந்தோஷப் பெளர்ணமிகளில்
நிலவின் ஸ்பாிசம் பட்டதில்,
மேனியெல்லாம்
பொங்கிய பூாிப்பால் நீ,
என் மோனத்துயில் களைத்துச்,
செல்லமாய் அடித்தெழுப்பிச்
சொன்ன கதைகள்
சுமந்த கரையோரக்
கற்பாறையிது.
இன்றோ..
உன் மனது இங்குக்
கல்லாகிப்போனது.
துக்கச் சூறாவளிகளில்
சிக்குண்ட போதெல்லாம்
ஆளுயரத்திற்கு
அலைமுடிகள் பறக்கத்
தலைவிாி கோலமாய்,
நீ என் தோள் பிடித்து,
அழுதரற்றிய கண்ணீர் –
இன்னும்..
சொட்டிக்கொண்டிருக்கிறது
என்மேல்.
உள்ளம் கலந்து,
சுகதுக்கம் பகிர்ந்து,
கருத்துக்கள் பாிமாறிக்,
கற்பனைகள் ரசித்து,
அற்புதங்கள் வியந்து
நீ என்னிலும்,
நான் உன்னிலும் ஆழ்ந்த
அந்த நட்புக்கணங்கள்
இன்று..
தூரத்தில் தொடுவானமாய்.
வாழ்க்கைச் சூாியனின் வெப்பத்தில்
அன்றாட அவசரங்களில்
நீராவியாக
நீ தொலைத்த அந்நினைவுகள் –
என்னுள் மட்டும்
ஏதோ ஒரு மூலையில்
சிறைப்பட்ட
கல்தேரைகளாக….
***
திண்ணை, நவம்பர் 14, 1999
***
| திண்ணை
|