- விரதம்
- வளர்சிதை மாற்றம்
- அறிவியல் மேதைகள் சார்லஸ் டார்வின் (Charles Darwin)
- பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)
- உலகத்தின் மிகப்பெரிய தங்க புதையலின் ரகசியம்
- அ.முத்துலிங்கத்தின் படைப்புலகம்
- இனிப்பும் ஆபத்தும் (எனக்குப் பிடித்த கதைகள் – 35 -சார்வாகனின் ‘கனவுக்கதை ‘)
- வாழ்வும் கலையும்
- புதையல்
- உதய கீதம்
- யாருக்கும் நான் எதுவுமில்லை
- மலரோடு மலர் சேர்ந்து மகிழ்ந்தாடும்போது…(தொடர்கவிதை ெ3)
- அழைப்பிதழ்
- குழந்தைகள் பற்றிய எட்டுக் கவிதைகள்
- சொல்லுவதெல்லாம்
- சொல்லியிருந்தால்…
- சபா- தீபாவளி ஸ்பெஷல்
- கணவன்
- தமிழக ஆறுகளைச் சிதைக்கும் மணற் குவாரிகள்
- வேதத்தின் கால நிர்ணயமும் ஆரிய படையெடுப்புக் கோட்பாடும் : ஒரு மறு பார்வை
- வாழ்வும் கலையும்
- மன அஜீரணத்துக்கு மருந்து.
- மதமாற்றத் தடைச் சட்டமும் தமிழ் நாட்டின் அரசியலும்
- தன்னாட்சி.. ?
- முதல் சினேகிதி
- தேடல்
- அன்பைத் தேடி…
- தீவுகள்
- என் கதை
ராஜி

பிரகாசச் சூரியனைப் பாராய் தோரணம்
ஆகாசத்தில் பரவும் ஒளிரும் கிரணம்!
அடிவானம் சுவர்ணம் போல், அமர்க்களம் பாராய்…
ஒட்டியாணம் போல் அழகாய் உதிக்குது ஜோராய்! (1)
மலையில் எட்டி முகம் காட்டு கின்றான்…..
தலை ஆட்டித் தனக்குள்ளே சிரிக்கின்றான்!
குயிலும், பறவையும் மயங்கியே பாடுது..
மயிலும், பூவும் குலுங்கியே ஆடுது! (2)
கோழியும் கூவுது செல்லப் பெண்ணே…
தோழன் வருகிறான் தங்கக் கண்ணே!
எழுந்திரு பொன்னே! பள்ளி போகணுமே…
ஆழ்ந்த அறிவும் அதிகமாய் வேணுமே! (3)
***
r2iyer@acs.ryerson.ca