May 15, 2011
மலர்மன்னன் ஸ்ரீ வெங்கட் சாமிநானின் விஜய பாஸ்கரனுக்கு அஞ்சலி ஒரு சம்பிரதாயமான அஞ்சலியாக இல்லாமல் வழக்கமான வெ.சா. முத்திரையுடன் வெளிவந்திருப்பது மிகவும் நிறைவாக இருந்தது. நண்பர் விஜய…
April 17, 2011
மலர்மன்னன்இந்தப் பெண்ணியவாதிகள் சிலரின்-சிலரின்தான்!-வக்கிர புத்தி எப்படியெல்லாம் அபத்தமாகவும் குதர்க்கமாகவும் வேலை செய்கிறது என்பதை எண்ணி வாய்விட்டுச் சிரிக்க எனக்கு வாய்ப்பளித்திருக்கிறாள் என் மகள் புதிய மாதவி, பெண்ணிய…
April 3, 2011
மலர்மன்னன் 1943 ஆம் ஆண்டு ஈ.வே.ரா. அவர்களின் சொந்த ஊரான ஈரோட்டில் ஒரு சுவையான சம்பவம் நிகழ்ந்தது. ஹிந்து விரோதியான ஈ.வே.ரா. வுடன் அண்ணா இணைந்து தொண்டாற்றி…
April 3, 2011
மலர்மன்னன் நம்முடைய ஞானாசிரியன் கண்ணபிரான் தனது கீதோபதேசத்தில் பல்வேறு தத்துவ சாரங்களையும் மிகவும் தீர்மானமாகக் கூறுகிறான். இவையே நமது ஹிந்து சமயத்தின் ஆதார சுருதிகளாக இருப்பதால்தான் பகவத்…
March 20, 2011
மலர்மன்னன்ஸ்ரீ விருட்சம் அவர்களுக்கு விதியை அறிதல் என்னும் கட்டுரையைப் படித்துவிட்டுத் தங்கள் கருத்தைத் தெரிவித்துள்ளமைக்கு நன்றி. செய்ல், எண்ணம் இரண்டுமே சுதந்திரமான சுய சங்கற்பத்திற்கு உடபட்டவைதாமே! செயல்…
March 20, 2011
மலர்மன்னன் விதியை அறிதல் ஓர் ஆரோக்கியமான கருத்துப் பகிர்வுக்கு அடிகோலும் போலத் தெரிகிறது. கனடா ஸ்ரீ சி. ஜயபாரதன் இயற்பியலிலும் பிரபஞ்சவியலிலும் ஆழ்ந்த அறிவு பெற்றவர். இவை…
March 13, 2011
மலர்மன்னன்-- பாவம், மன் மோஹன் சிங்கைப் பார்த்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. மக்களைவையில் எழுந்து நின்று தணிந்த குரலில் சரியாக வீட்டுப்பாடம் எழுதாத பள்ளி மாணவன்போல் அவர் மென்று…
March 6, 2011
மலர்மன்னன் நான் ஏதோ எல்லாம் அறிந்தவன் போலவும், என்னிடம் எல்லாவற்றுக்கும் விடை இருப்பதுபோலவும் தாமாகவே முடிவு செய்துகொண்டு பல்வேறு விவகாரங்கள் குறித்தும் கேள்வி எழுப்பிக் கட்டுரை எழுதுமாறு…
March 6, 2011
மலர்மன்னன்ஆனந்த மோஹன வஸுவின் மாளிகை வாயிலைக் கடந்து உள்ளே நுழைந்ததும் மற்றவர்கள் அதன் பிரமாண்டத்தில் லயித்துவிட, கவிஞரை மட்டும் நந்தவனத்தில் ராட்சதத் திருப்பதிக் குடையெனக் கவிந்து நின்று…
February 27, 2011
மலர்மன்னன்-- “வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்திற்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருபினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எக்காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன.…