April 30, 2009
அப்துல் கையூம் கடந்த ஞாயிற்றுக் கிழமை இந்தி நடிகர் பெரோஸ்கான் புற்றுநோயால் அவதிப்பட்டு உயிர் துறந்த செய்தி என் மனதைப் பிசைந்தது. காலைச் சிற்றுண்டியை அரைகுறையாய் முடித்துக்…
April 23, 2009
அப்துல் கையூம்சென்ற வாரம் "நாகூர் - ஒரு வேடிக்கை உலகம்" என்ற எனது கட்டுரையை ‘திண்ணை’யில் படித்துவிட்டு நாகூர் ஹனிபாவைப் பற்றி ஒரு வார்த்தையும் எழுதவில்லையே என்று…
April 16, 2009
அப்துல் கையூம் “வேடிக்கை” என்ற வார்த்தைக்கு நாகூர் அகராதியில் விதவிதமான அர்த்தங்கள் உண்டு. ஒரே வார்த்தையை ஓராயிரம் அர்த்தத்தில் உபயோகிப்பதே ஒரு வேடிக்கைதானே? ஓராயிரம் என்றால் துல்லியமாக…
April 2, 2009
அப்துல் கையூம் ஏறக்குறைய எல்லாக் கவிஞர்களும் ‘சுதந்திரம்’ பற்றி பாடி விட்டார்கள். பாடிய கவிஞர்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம் (கி.மு - கி.பி. என்று சொல்வதைப்போல). இந்தியச்…
March 26, 2009
அப்துல் கையூம் பினாங்கிலுள்ள இந்திய வர்த்தக மையத்தில் வாசித்தளிக்கப்பட்ட கட்டுரை ஒன்றை அண்மையில் நான் படிக்க நேர்ந்தது. மலேசியா நாட்டில் தமிழ்மொழி அடைந்த வளர்ச்சியினைப் பற்றிய ஆய்வுக்…
March 20, 2009
அப்துல் கையூம் - இந்தியாவிலிருந்து பிரான்சு போகிற வழியில் டிரான்ஸிட் பயணியாக பஹ்ரைன் வந்த என் நண்பனை அழைத்துக் கொண்டு காரில் ஒரு ரவுண்டு புறப்பட்டேன். பெட்ரோல்…
March 12, 2009
அப்துல் கையூம் பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாளே தங்கச்சிலைபோல் வந்து மனதை தவிக்க விட்டாளே சந்திரபாபுவின் மந்திரக்குரலில் ஒலிக்கும் இந்த பாடலைக் கேட்கும்போதெல்லாம் என் இளம்பிராயத்துச்…
February 26, 2009
அப்துல் கையூம் நீண்ட இடைவெளிக்குப்பின் இந்த ‘இடைவேளை’ கட்டுரையை எழுதுகிறேன். இடையிடையே ‘திண்ணை’யில் எழுத நினத்தாலும், எழுத முடியாமல் போனதற்கு இடுப்பொடிந்து போகும் இடையறாத வேலைப்பளுதான் காரணம்.…
September 25, 2008
அப்துல் கையூம்நிகழ்ச்சி அறிவிப்பு பஹ்ரைன் நாட்டில், பாரதி கலை மன்றம் என்ற பெயரில் தமிழர்களுக்காக ஒரு அமைப்பு உருவாகி உள்ளது. இதற்கு அந்நாட்டு அரசாங்கத்தின் ஒப்புதலும், அங்கீகாரமும்…
May 1, 2008
அப்துல் கையூம் “உலகத்திலே பயங்கரமான ஆயுதம் எது?” – பாடலொன்றில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் நம்மைப் பார்த்து கேட்கின்ற கேள்வி இது. ஹிரோஷிமா, நாகாசாகி நகரங்களில் அமெரிக்கன் வீசினானே…