April 17, 2008
அப்துல் கையூம் அன்று நானும் என் நண்பர்களும் அரட்டை அடித்துக் கொண்டிருக்கையில் கண்ணதாசன் பற்றிய பேச்சு எழுந்தது. புதிதாக அறிமுகமான ஒரு அன்பர் எங்களை எரிச்சலூட்டும் வகையில்…
April 3, 2008
அப்துல் கையூம்“இன்று என்பதைப் இறுக்கிப் பிடித்துக் கொள். ஏனெனில் நாளை என்பது விதியின் கைப்பிடிக்குள்” - அல்லாமா இக்பால் இவ்வாரம் இக்பாலைப் பற்றி எழுதப் போகிறேன் என்று…
March 20, 2008
அப்துல் கையூம்ரகுவரன் இறந்துவிட்டார் என்ற துயரச் செய்தி என் மனதை வாட்டியது. 49 வயதுதான். ஆர்ப்பாட்டமில்லாத, அலட்டலில்லாத வில்லத்தனம் அவரது. ஒரு படத்தில் அவரது ஒப்பனை அப்படியே…
March 20, 2008
அப்துல் கையூம் (சகிப்புத்தன்மை உள்ளவர்கள் மாத்திரம் படிக்கவும்) மற்றவர் பேசுவதை ஒட்டுக் கேட்பது தப்பா? இது எனக்குள் எழுந்த கேள்வி. நிச்சயமாக அது தப்புத்தான் என்று பெரும்பாலானவர்கள்…
March 13, 2008
அப்துல் கையூம்முன்பு எழுதியதைப் போல இப்பொழுதெல்லாம் சுதந்திரமாக எழுத முடியவில்லை. பயமாக இருக்கிறது. எழுவாய் இருக்கிறதா? பயனிலை இருக்கிறதா? என்று பார்த்து பார்த்து எழுத வேண்டியிருக்கிறது. வடமொழி…
March 6, 2008
அப்துல் கையூம் தியாகத்தின் சின்னமாய் சித்தரிக்கப்படுவதுதான் மெழுகுவர்த்தி. நிலவுக்கு அடுத்தபடியாக கவிஞனுக்கு உகந்த பாடுபொருள் இதுதான் என்றால் மிகையாகாது. மெழுகுவர்த்தியை படிமங்களாக்கி பாடாத கவிஞனே உலகில் இல்லை…
February 27, 2008
அப்துல் கையூம்(எழுத்தாளர் சுஜாதாவின் மறைவுக்கு ஓர் இரங்கல் கவிதை) சுஜாதா .. .. திருவரங்கம் திறந்து வைத்த தமிழ்க் கருவூலம் மந்திர விரலுக்கு சொந்தக்காரன் வாசகனை வசீகரிக்கத்…
February 21, 2008
அப்துல் கையூம் பாட்டுக்கோர் புலவன் பாரதியே ! பைந்தமிழ்ச் சாரதியே ! பகிரங்கமாய் உனக்கோர் கடிதம் .. .. பிறநாட்டு நல்லறிஞர்கள் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்க்க வேண்டும்…
February 14, 2008
அப்துல் கையூம் உலகெங்கும் இருக்கின்ற சின்னஞ் சிறுசுகள் அத்தனைப் பேர்களுடைய வயிற்றெரிச்சலையும் ஒட்டுமொத்தமா ஒரேநாளில் வாங்கி கொட்டிக் கொள்ள வேண்டுமென்றால் அதற்கு ஒரே ஒரு வழி. வெரி…
February 7, 2008
அப்துல் கையூம் அன்று சித்ரா பெளர்ணமி. நின்றிருந்தவர்கள் நிலா ரசிகர்கள். நிலா ரசிகர்களில் நானும் ஒருவன். நிலாப் பெண் உலா வரும் நேர்முகக் காட்சியை கலாரசனையோடு கண்டு…