திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மலர் மன்னன்

Total Contribution: 178 Articles

மலர் மன்னன்

நவகாளியில் காந்திஜி

மலர்மன்னன்திண்ணை வாசகர் ஒருவர் காந்திஜியின் நவகாளி யாத்திரையின் நோக்கம் பற்றி எழுத வேண்டும் எனக் கேட்டிருக்கிறார். திடீரென அதற்கு இப்போது என்ன அவசியம் என்று வினவியதற்கு அதுபற்றி…

தொடக்க நிலையிலுள்ள சேது சமுத்திரத் திட்டம் தொடராமல் இருப்பதே நலம்

மலர் மன்னன் சேது சமுத்திரக் கால்வாய் திட்டம் தொடக்க நிலையில்தான் உள்ளது. சிலர் நினைப்பதுபோல் முக்கால்வாசி நிறைவேறியாகவில்லை. நிதி ஒதுக்கீடு இல்லாமல் அது தானாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.…

கிடப்பில் போட வேண்டிய சூது சமுத்திரத் திட்டம்

மலர் மன்னன் தென் பாரதத்திற்கும் இலங்கைக்கும் இடையே உள்ள பாக் நீரிணைப்பை ஆழப்படுத்தி தோணிகள் விடப் போகும் (இக்கால பிரமாண்ட சரக்குக் கப்பல்களை விடுவது சாத்தியமல்ல) ஸேது…

பி எஸ் நரேந்திரன் கட்டுரையைப் படித்தபோது – மூக்கணாங்கயிறு கட்டிய டிராகன்தான் அமெரிக்கா

மலர் மன்னன் நான் மிகுந்த கவனத்துடன் வாசிக்கும் கட்டுரைகளை எழுதுபவர்களுள் பி எஸ் நரேந்திரன் முக்கியமானவர். செப்டம்பர் 20, 2007 இதழ் திண்ணையில் ஒரு சுனாமியின் பின்னே…

சொன்னாலும் சொல்வார்கள், திருக் கயிலாயம் வெறும் பாறை என!

மலர் மன்னன் ஸேது ஸமுத்திர கால்வாய் திட்டம் என்று பெயர் சொல்கிறார்கள். ஸேது என்றாலே பாலம் என்றுதான் அர்த்தம். ஆனால் பாலமே இல்லை என்கிறார்கள். ராமநாதபுரம் சமஸ்தான…

காஷ்மீர்: நான் அறிந்த மறுபக்கம்

மலர் மன்னன் (அண்மையில் காஷ்மீர் நிலவரம் குறித்து உண்மை கண்டறியும் குழுவொன்று அங்கு சென்று வந்ததையொட்டி குழுவில் இடம் பெற்றிருந்த திரு ஜி. கே. ராமசாமி எழுதிய…

நுண்கலை : கோரம் தவிர்த்து உக்கிரம் காட்டுதல்

மலர்மன்னன்மாமல்லபுரத்துக் கற்பாறை புடைப்புச் சிற்பத் தொகுதிகளுள் ஒன்று மகிஷாசுர மர்த்தனி மகிஷனை சம்ஹரிக்கப் போர்க் கோலம் பூண்டு நிற்கும் காட்சி. தேவி நேருக்கு நேர் மகிஷனை எதிர்கொள்கிறாள்.…

ஹைதராபாத் முஸ்லிமீன் கட்சியின் அராஜகப் பாரம்பரியம்

மலர்மன்னன்ஹைதராபாதில் மஜ்லிஸ் ஏ இதேஹாதுல் முஸல்மீன் என்கிற முகமதியரின் அரசியல் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தம் ஆதரவாளர்களுடன் பத்திரிகையாளர் சங்கத்தினுள் அத்துமீறி நுழைந்து,…

தஸ்லிமாவின் முன்னோடி : இஸ்மத் சுக்தாய் எதிர்கொண்ட ஆபாச எழுத்து வழக்கு

மலர்மன்னன்தஸ்லிமா நஸ்ரீன் தமது மார்க்கத்தை இழிவுசெய்து எழுதிவிட்டார் என்று குற்றம் சாட்டி அவரது தலைக்கு எவ்வளவு வேண்டுமானாலும் விலை தரப்படும் என அறிவிக்கப் பட்டுள்ள இன்றைய நிலையில்,…

தேசத்திற்குத் தந்தை; மகனுக்கு? “காந்தி, என் தந்தை” எழுப்பும் கேள்வி

மலர்மன்னன் பொது வாழ்வில் ஈடுபட்டுவிட்டால் குடும்பத்தை மறந்துவிட வேண்டியதுதான். இது அனைவருக்கும் பொருந்தும் நிலை. மக்கள் நலனைவிடக் குடும்ப நலன்தான் முக்கியம் என்று கவனமாக இருக்கிற இன்றைய…