திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

மலர் மன்னன்

Total Contribution: 178 Articles

மலர் மன்னன்

மீண்டும் மனு ஸ்மிருதி: மேலோட்டமாக ஒரு பார்வை

மலர்மன்னன்-- “வேதங்களின் அடிப்படையில் எழுதப்பட்டிருப்பது, மனு ஸ்மிருதி. அது எழுதப்பட்ட கால கட்டத்திற்கு ஏற்ப அதன் விதிமுறைகள் அமைந்திருபினும் அவற்றுள் மிகப் பெரும்பான்மையானவை எக்காலத்துக்கும் ஏற்றவாறே உள்ளன.…

ஹிந்து சமய-சமூக தளங்களில் பெண்

மலர்மன்னன் ஹிந்து சமயத் தத்துவங்கள், கோட்பாடுகள், கலாசாரக் கூறுகள் ஆகியவை குறித்து எவ்வித அடிப்படை அறிவும் இல்லாமலேயே ஹிந்து சம்யத்தை விமர்சிக்கத் துணிபவர்களின் பட்டியலில் என் அபிமான…

ஹிந்து மதாபிமான சங்கப் பொன்விழாவில் முதல்வராக அல்ல, அண்ணாதுரையாக!

மலர்மன்னன்ஃபிப்ரவரி 03 அண்ணா நினைவு நாள் கட்டுரை -- தேசிய உணர்வும் ஆன்மிக ஈடுபாடும் மிக்க நகரத்தார் சமூக இளைஞர்கள் சிலர் 1917 ஆம் ஆண்டு காரைக்குடியில்…

டிசம்பர் 11: பாரதியார் பிறந்த நாள் சிறுகதை – ஸுப்ரபாதம்

மலர்மன்னன் கவிஞர் மனசுக்குள் சிரித்துக் கொண்டார். ‘இந்த அம்மையாருக்கு என்ன சொல்வது? சொன்னாலும் எந்த அளவுக்கு இவரால் புரிந்துகொள்ள முடியும்?’ அதிகாலை வேளையில் ஆளரவமற்ற நிர்மானுஷ்யச் சூழலில்…

பராசக்தி ஏற்பாடு

மலர்மன்னன்நாள் நெருங்க, நெருங்க, செல்லம்மாவுக்குக் கவலை அதிகரித் தது. பாப்பாவுக்கோ, அதற்கு நேர்மாறாகக் குதூகலம் அதிகரிக்க லாயிற்று. அம்மாவுக்கு ஒருவிதத்தில் தவிப்பு என்றால் குழந்தைக்கு இன்னொரு விதமான…

அயோத்தி: ஆலயம் அமைவதை ஆதரிக்கும் ஷியாக்கள்

மலர்மன்னன் 1990-களின் தொடக்க ஆண்டுகளான 90-91 களில் நான் எந்தவொரு அமைப்பின் சார்பிலும் அல்லாமல் என் சொந்தப் பொறுப்பில் அயோத்தியில் பல மாதங்கள் தங்கி ஹிந்து-முகமதியர் ஆகிய…

க்ருஷ்ண லீலை

மலர்மன்னன் -- வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர். வீட்டு…

அண்ணா மீது கவி பாடிய திருலோக சீதாராம்

மலர்மன்னன் திரு(வையாறு) லோக(நாத சாஸ்திரி) சீதாராம் பாரதி அன்பர்களில் குறிப்பிடத் தக்கவர். பாரதியாரின் மறைவுக்குப்பின் அவர் மனைவி ஸ்ரீமதி செல்லம்மா பாரதி திருச்சியில் வசித்தபோது அவருக்கு மிகவும்…

மறுபடியும் அண்ணா

மலர்மன்னன்“இவர் கள்ளங் கபடமற்றவர்!” இப்படிச் சொன்னவ்ர் பூமி தானத்திற்கென சர்வோதய இயக்கம் தொடங்கி, பாத யாத்திரையாகவே பாரதம் முழுவதும் பயணம் செய்த ஆசாரிய வினோபா பாவே அவர்கள்.…

க்ருஷ்ண லீலை

மலர்மன்னன் -- வீட்டில் இருப்புக் கொள்ளாமல் வெள்ளி முளைக்கு முன்னரே குயில் தோப்புக்குப் போய் உட்கார்ந்திருந்துவிட்டு, பொழுது நன்கு விடிந்த பிறகே வீடு திரும்பலானார், கவிஞர். வீட்டு…