May 25, 2006
மலர் மன்னன் !921ல் நடந்த மாப்பிள்ளைமார் கலவரம் சுரண்டலை எதிர்த்துப் பொங்கியெழுந்த பாட்டாளி வர்க்கப் போராட்டந்தான் என்றும், உழவுத் தொழில் செய்த முகமதியரான மாப்பிள்ளைமாருடன் ஹிந்து சமூகத்தைச்…
May 25, 2006
மலர் மன்னன் ஐம்பதுஅறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையே இப்போதும் நீடிப்பதுபோல் பாசாங்கு செய்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவசியம் என்று பிடிவாதம் செய்வது காலப்…
May 11, 2006
மலர் மன்னன் நாதனுள் இருப்பது உறைக்காதவரை, அவரை உள்முகமாகப் பார்க்கத் தேராதவரை, கறிச்சுவை அறியாத சட்டுவமாக நாம் இருக்கிற பரியந்தம், நட்ட கல் பேசும் என்று நம்பிக்…
April 21, 2006
மலர் மன்னன் பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு.…
April 20, 2006
மலர் மன்னன் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்; அதனை…
April 17, 2006
மலர் மன்னன் எனக்குத் திண்ணை வாசகர்களிடமிருந்து வரும் மின் அஞ்சல்கள் பலவும் நான் ஆன்மிகம் குறித்தும் எழுத வேண்டும் எனப் பணிக்கின்றன. ஆன்மிகம் ஓர் அந்தரங்கமான விஷயம்;…
April 17, 2006
மலர் மன்னன் பொது நலனில் மற்றவர்களைக் காட்டிலும் அதிக ஈடுபாடுகொண்டு, மக்கள் நலனுக்காக உழைக்க முன்வருபவர்களை வியப்புடன் பார்ப்பதும், அவர்களைப் பலவாறு புகழ்ந்து பாராட்டுவதும் நமது இயல்பு.…
April 7, 2006
மலர் மன்னன் 1940-ல் நாங்கள் ஹிந்துக்கள் அல்ல என்று ஏட்டளவில் தீர்மானம் நிறைவேற்றினாலும் 1948-ல் காந்திஜி இறந்தவுடன் வெறும் இரங்கலுடன் வழக்கம்போல் பார்ப்பனரை ஒரு பாட்டம் திட்டித்…
March 24, 2006
மலர் மன்னன் அறியாமையைவிட அரைகுறை அறிவு ஆபத்தானது. ஆங்கிலம் தெரியாதது வசதிக்குல்றைவுதானே தவிர, அது ஒரு குறைபாடு அல்ல. ஆங்கிலம் அறியாதவர்கள் எல்லாம் அறிவில்லாதவர்கள் அல்ல; ஆங்கிலம்…
March 24, 2006
மலர் மன்னன் அரவிந்தன் எஸ். நீலகண்டன் எழுதும் கட்டுரைகளை விரைவாகப் படித்துச் செல்லும் வேகத்தில், அவர் மறைந்த பெரியவர் ஈ.வே.ரா. அவர்களைச் சிறியார் எனக் குறிப்பிடுவது என்…